வாசகர்கள் கருத்துகள் ( 2 )
48 மணி நேரத்தில் இல்லை, இரவு 10 மணிக்கு திருடிய பணத்திற்கு, அன்று இரவு 11 மணிக்கே சைபர் கிரைம் மற்றும் வங்கிக்கு தகவல் சொல்லி, மறுநாள் காலை லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் CSR பதிவு செய்து, காலை பேங்க் திறக்கும் பொழுது ICICI - KK நகர் பிராஞ்சில் எழுத்து பூர்வமாக கம்பளைண்ட் கொடுத்துள்ளோம். ஆனால் சரியாக 15 நாளில், ICICI வங்கி சைபர் க்ரைம் போலீசுக்கு பதில் எழுதியுள்ளார்கள், அது பழைய transactions களாம், அதனால் கண்டு பிடிக்க முடியவில்லையாம். நான் சுமார் 15 முறை நேரில் மே மாத வெயிலில் போய் கேட்டதற்கு 1% கூட வங்கியின் அதிகாரிகளிடமிருந்து ஒத்துழைப்பு இல்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக போராடி வருகிறேன். இந்த ஒத்துழையாமையை பற்றி RBI யில் ICICI பற்றி கொடுத்த கம்பளைண்டும் இதோ 3 மாதங்களாக "under process" என்று வைத்துள்ளார்கள். இதில் குறிப்பிட்டுள்ள திருட மாற்ற தொடங்கும் வங்கி கணக்குகளை ஒருவேளை ICICI தான் செய்கிறதோ என்னவோ, ICICI வங்கியிலிலிருந்து திருடு போனதாக பெரும்பாலும் புகார்கள் வருகின்றன. அவர்களின் ஒத்துழையாமையும், அது சரியோ என்றும் தோன்ற செய்கின்றன. சுமார் 15 மாதங்களாகியும், இதுவரை எங்கள் பணம் கிடைத்த பாடில்லை.
நீங்க வேறு... கெவுருமெண்ட் வாயிலே விழுந்த பணத்தை மீட்கவேஒரு வருஷமா அல்லாடிக்கிடிருக்கேன். iEPF என்ற உருப்படாத அரசு நிறுவனம்தான் அது. உசிரோட இருக்கறவனுக்கு செத்த சர்டிபிகேட் கேட்கும் தத்திகள் அங்கேதான் இருக்காங்க.
மேலும் செய்திகள்
திருமாவளவன் தி.மு.க.,வின் பிள்ளையா: குஷ்பு விளாசல்
2 hour(s) ago | 3