வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வெளிநாட்டு பணம் பத்திரிக்கைகாரங்களுக்கு வந்திருக்குனு சொன்னா ஓரளவு நம்பும்படி இருக்கு. ஆனா, உலக பணக்காரர்கள் பட்டியலில் முதன்மையில் இருக்கும் சோனியா குடும்பத்துக்கு பிறர் பணம் கொடுத்துதான் யாத்திரை நடத்தணும்னு சொன்ன நம்புறமாதிரியா இருக்கும்? அப்போ இவ்வளவு நாள் கொள்ளை அடிச்சி வச்சிருக்கிற பணத்தையெல்லாம் என்னதான் செய்வாங்க? உபயோகிக்காம வச்சிருந்தா கரையான் அரிச்சிட்டு போயிராது? ஐயா நீங்கள் இவளவு அப்புராணியா இருபீங்க என்று நினைக்க முடிய வில்லை. சோனியா கும்பலுக்கு பல நாடுகள் உதவி புரிகின்றன. ஒரு சமயம் இந்த கும்பல் மன்மோகன் சிங்க் பிரதமாறிக்கி நிறைய்ய மறைவில் பல அட்டூழியங்கிகள் புரிந்திருக்கு. பிரதமருக்கு தெரியாமல் 3ஊ மில்லியன் டால்ரஸ் சீனிவா விடமிருந்து கைய்ய நீட்டி வாங்கி வந்திருக்கு மௌன சிங்ஹால் ஒன்னும் செய்ய முடியால் ராஜினாமா செய்ய து விடுவோமாம் என்று என்ன சோனியா கும்பல் மிரட்டி பதவியிலுக்கார வைத்து மிரட்டி இருக்குது
கெட் அவுட் ராகுல்! கெட் அவுட் ஸ்டாலின்! இதைச் சொல்ல யாரும் நிதி வழங்க தேவை இல்லை! பாரத பூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்! என்று பாரதியார் கூறிய தேசிய உணர்வு உங்களிடம் இருந்தால் போதும்
Congrats to Raul for converting the great INC into a family party and private limited company
அப்புறம் அந்த 60 வயசு ஆயா கேசை விட்டுவிட்டீர்கள் .... வெறும் 180 கோடில எவ்வளவு செய்திருப்பதாக எழுதி இருக்கிறீர்கள் ...ஒரே மாஜிக் தான் ...
வெளிநாட்டு பணம் பத்திரிக்கைகாரங்களுக்கு வந்திருக்குனு சொன்னா ஓரளவு நம்பும்படி இருக்கு. ஆனா, உலக பணக்காரர்கள் பட்டியலில் முதன்மையில் இருக்கும் சோனியா குடும்பத்துக்கு பிறர் பணம் கொடுத்துதான் யாத்திரை நடத்தணும்னு சொன்ன நம்புறமாதிரியா இருக்கும்? அப்போ இவ்வளவு நாள் கொள்ளை அடிச்சி வச்சிருக்கிற பணத்தையெல்லாம் என்னதான் செய்வாங்க? உபயோகிக்காம வச்சிருந்தா கரையான் அரிச்சிட்டு போயிராது?
அய்யோ பாவம்.. அப்பாவி அப்பிராணி.
இது உண்மையானால், உண்மையான இந்திய மக்கள் அனைவரும் நன்கு யோசிக்கவேண்டும்
அட இத்தாலி பப்பு..... அந்நிய நாட்டின் கைக்கூலி.... அந்நிய நாட்டின் பணம் தான் உங்களை இப்படி பேச வைத்ததா ???..... தன் நாட்டை பற்றி தவறாக பேசும் நீங்களும் உங்க குடும்பமும்.... இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
அந்த மானங்கெட்ட தேச துரோகப் பத்திரிக்கையாளர்களையும் எவ்வளவு அடி வாங்கினாலும் துளியும் ரோசமில்லாத காங்கிரஸ் தலைவர்களையும் சிறையில் அடைத்து நைய்யப் புடைக்க வேண்டும்.
இவர் மனித இனத்திற்கே வியாதி.
எல்லாம் ஓகே.... மத்திய உளவுத்துறைக்குத் தெரியாமல் ஏதாவது ஒரு காரணத்துக்காக, ஏதாவது ஒரு நாடு, யாருக்காவது இவ்வளவு பணத்தை தனி நபருக்கோ, இயக்கத்துக்கோ அனுப்பிவிட முடிகிறதே?
money sent thru multiple layers of ngo cannot be traced, people who cheat doing scientifically whether deep state, democratic govt Biden or Obama, or our indi alliance all act against Indian National interest also world order