உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்:ராகுலுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

டில்லி உஷ்ஷ்ஷ்:ராகுலுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது, இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தையும், எதிர்க்கட்சிகளுக்கு சிக்கலையும் உண்டாக்கி உள்ளது.அதில் ஒன்று, இந்திய தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, அமெரிக்கா அளித்த நிதி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qfn2392w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'இந்தியாவின் தேர்தல்களில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, அமெரிக்க அதிபராக பைடன் இருந்தபோது வழங்கிய நிதி விவகாரத்தில், ராகுல் மற்றும் பல சீனியர் பத்திரிகையாளர்களுக்கும் சிக்கல் ஏற்படும்' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.இந்த பணம், 2024ல் மோடியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தரப்பட்டதாம்; ஆனால், கடைசியில் இந்த முயற்சி தோல்வியை தழுவ, மீண்டும் பிரதமரானார் மோடி.இந்த நிதி, ஜார்ஜ் சோரஸ் என்ற அமெரிக்க பணக்காரர் வாயிலாக, இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது. 'பிரதமர் மோடியை தோற்கடிக்க நான் உதவுவேன்' என கூறியவர், இந்த சோரஸ். இவருக்கும், காங்கிரசுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.பைடன் அமெரிக்க அதிபராக இருந்தபோது அமெரிக்கா சென்றார் ராகுல்; அங்கு, பைடன் அலுவலகத்தில் உள்ள பல சீனியர் அதிகாரிகளை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், 'இந்தியாவில் ஜனநாயகம் தாக்கப்படுகிறது' என்றார். 'வெளிநாட்டில், இந்திய எதிர்க்கட்சி தலைவர் எப்படி இவ்வாறு பேசலாம்?' என, பலத்த எதிர்ப்பு அப்போது கிளம்பியது.ராகுல் மேற்கொண்ட, 'பாரத் ஜோடோ' பாதயாத்திரைக்கும், அமெரிக்க பணம்தான் செலவழிக்கப்பட்டுள்ளதாம். இன்னொரு பக்கம் மோடிக்கும், மத்திய அரசுக்கும் எதிராக பத்திரிகைகளில் எழுத, சில சீனியர் பத்திரிகையாளர்களுக்கும், அமெரிக்க நிதி வழங்கப்பட்டுள்ளதாம்.மோடி - -டிரம்ப் சந்திப்பு எதை சாதித்ததோ இல்லையோ, எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிட்டது என்பதே உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

M Ramachandran
பிப் 23, 2025 15:28

வெளிநாட்டு பணம் பத்திரிக்கைகாரங்களுக்கு வந்திருக்குனு சொன்னா ஓரளவு நம்பும்படி இருக்கு. ஆனா, உலக பணக்காரர்கள் பட்டியலில் முதன்மையில் இருக்கும் சோனியா குடும்பத்துக்கு பிறர் பணம் கொடுத்துதான் யாத்திரை நடத்தணும்னு சொன்ன நம்புறமாதிரியா இருக்கும்? அப்போ இவ்வளவு நாள் கொள்ளை அடிச்சி வச்சிருக்கிற பணத்தையெல்லாம் என்னதான் செய்வாங்க? உபயோகிக்காம வச்சிருந்தா கரையான் அரிச்சிட்டு போயிராது? ஐயா நீங்கள் இவளவு அப்புராணியா இருபீங்க என்று நினைக்க முடிய வில்லை. சோனியா கும்பலுக்கு பல நாடுகள் உதவி புரிகின்றன. ஒரு சமயம் இந்த கும்பல் மன்மோகன் சிங்க் பிரதமாறிக்கி நிறைய்ய மறைவில் பல அட்டூழியங்கிகள் புரிந்திருக்கு. பிரதமருக்கு தெரியாமல் 3ஊ மில்லியன் டால்ரஸ் சீனிவா விடமிருந்து கைய்ய நீட்டி வாங்கி வந்திருக்கு மௌன சிங்ஹால் ஒன்னும் செய்ய முடியால் ராஜினாமா செய்ய து விடுவோமாம் என்று என்ன சோனியா கும்பல் மிரட்டி பதவியிலுக்கார வைத்து மிரட்டி இருக்குது


Balasubramanian
பிப் 23, 2025 15:21

கெட் அவுட் ராகுல்! கெட் அவுட் ஸ்டாலின்! இதைச் சொல்ல யாரும் நிதி வழங்க தேவை இல்லை! பாரத பூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்! என்று பாரதியார் கூறிய தேசிய உணர்வு உங்களிடம் இருந்தால் போதும்


Subburamu Krishnasamy
பிப் 23, 2025 14:26

Congrats to Raul for converting the great INC into a family party and private limited company


கிஜன்
பிப் 23, 2025 12:39

அப்புறம் அந்த 60 வயசு ஆயா கேசை விட்டுவிட்டீர்கள் .... வெறும் 180 கோடில எவ்வளவு செய்திருப்பதாக எழுதி இருக்கிறீர்கள் ...ஒரே மாஜிக் தான் ...


Sridhar
பிப் 23, 2025 12:33

வெளிநாட்டு பணம் பத்திரிக்கைகாரங்களுக்கு வந்திருக்குனு சொன்னா ஓரளவு நம்பும்படி இருக்கு. ஆனா, உலக பணக்காரர்கள் பட்டியலில் முதன்மையில் இருக்கும் சோனியா குடும்பத்துக்கு பிறர் பணம் கொடுத்துதான் யாத்திரை நடத்தணும்னு சொன்ன நம்புறமாதிரியா இருக்கும்? அப்போ இவ்வளவு நாள் கொள்ளை அடிச்சி வச்சிருக்கிற பணத்தையெல்லாம் என்னதான் செய்வாங்க? உபயோகிக்காம வச்சிருந்தா கரையான் அரிச்சிட்டு போயிராது?


Karthik
பிப் 23, 2025 16:32

அய்யோ பாவம்.. அப்பாவி அப்பிராணி.


Kogulan
பிப் 23, 2025 11:58

இது உண்மையானால், உண்மையான இந்திய மக்கள் அனைவரும் நன்கு யோசிக்கவேண்டும்


பேசும் தமிழன்
பிப் 23, 2025 10:46

அட இத்தாலி பப்பு..... அந்நிய நாட்டின் கைக்கூலி.... அந்நிய நாட்டின் பணம் தான் உங்களை இப்படி பேச வைத்ததா ???..... தன் நாட்டை பற்றி தவறாக பேசும் நீங்களும் உங்க குடும்பமும்.... இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.


naranam
பிப் 23, 2025 10:34

அந்த மானங்கெட்ட தேச துரோகப் பத்திரிக்கையாளர்களையும் எவ்வளவு அடி வாங்கினாலும் துளியும் ரோசமில்லாத காங்கிரஸ் தலைவர்களையும் சிறையில் அடைத்து நைய்யப் புடைக்க வேண்டும்.


ramani
பிப் 23, 2025 09:56

இவர் மனித இனத்திற்கே வியாதி.


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2025 09:36

எல்லாம் ஓகே.... மத்திய உளவுத்துறைக்குத் தெரியாமல் ஏதாவது ஒரு காரணத்துக்காக, ஏதாவது ஒரு நாடு, யாருக்காவது இவ்வளவு பணத்தை தனி நபருக்கோ, இயக்கத்துக்கோ அனுப்பிவிட முடிகிறதே?


Srinivasan Krishnamoorthy
பிப் 23, 2025 10:32

money sent thru multiple layers of ngo cannot be traced, people who cheat doing scientifically whether deep state, democratic govt Biden or Obama, or our indi alliance all act against Indian National interest also world order


முக்கிய வீடியோ