வாசகர்கள் கருத்துகள் ( 33 )
அந்தக் காஞ்சி ராணி யார் என்று தெரியுமா?
அப்படி என்றால் கல்வி நிதியை விடுவிக்க வேண்டியது தானே
ஏற்கனவே கொடுத்த நிதிக்கு உண்மையான சரியான நேர்மையான கணக்கை கொடுக்க முடியுமா? அரசு பள்ளிகளில் ஏன் இன்னும் கழிப்பறைகள் கட்டமுடிக்கபடவில்லை? இன்னும் பல கேள்விகள் இப்படி. தற்குறிகளும், தத்திகளும், திருட்டு பசங்களும் மாதிரி பணத்தை கையாள விடமுடியாது..
எதுக்கு. ஏப்பம் விடுவதற்கா?
திருட்டு ரயில் ஏறி வந்தவர் எங்கள் நைனாவின் நைனா.
பர்த் சர்டிபிகேட்டில் குழப்பம்
தமிழன் இல்லையா? OMG.
இந்த ஒரிசாகாரனுங்க தான் அந்த காலத்தில் இலங்கையில் குடியேறிய சிங்களவர்கள். இவருடைய தமிழ்தொடர்பு தெரிகிறதா,? இவர் ஒரு கோடாலிக்காம்பு.
ஒரியாகாரன் கோடாலிகாம்பா சம்முகம். அப்ப நவீன் பட்நாயக் என்கிற ஒரியா தலைவரை வெத்திலை பாக்கு வச்சு 22ம் தேதி சென்னையில விருந்துககு கூப்புட்டது எதுக்குன்னு உன் தலைவன் கிட்ட கேளு.
வரலாறு தெரியாமல் பேச கூடாது. சிங்களத்தில் குடியேறினர் உங்கள் மம்தா அக்கா நாட்டவர்.
இவங்களுக்கெல்லாம் இவ்வளவு மரியாதை கொடுத்து ஒரு அமைச்சர் பேச வேண்டுமா? இன்னும் கொஞ்ச நாள்ல டாஸ்மாக் கேசுல எல்லாம் உள்ள போகப்போகுது. ஏறி மிதிக்கறத வுட்டுட்டு, சகோதரி தாய்னு சொல்லி அந்த உன்னத உறவுகளை கொச்சைப்படுத்தணுமா?
காஞ்சி ராணி யாருப்பா அது??
அதுதான் உன் கொள்ளு பாட்டி....
காஞ்சி ராணி திராவிஷர்கள் மாதிரி டுபாக்கூர் ராணி கிடையாது Mr. Tumilan
ஸ்டாலின் அண்ட் கனிமொழி கம்பெனி டிராமா பற்றி தமிழகத்திலேயே புண்ணு புரையேரி சீழ் பிடிச்சி நாறி போயிடுச்சி.
என்னை _________என நீங்கள் இப்போது கூறலாம். ஆனால், காலம் காலமாக தமிழக மக்களை முட்டாளாக்க, இனியும் உங்களால் முடியாது. என்னை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை. ஆனால், தமிழக மாணவர்களுக்கான வாய்ப்பை கெடுக்காதீர்கள். நீங்கான் மிகவும் உயர்ந்தவர் சார்
ஷிவதாஸ் மீனாவின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை பற்றியோ, தம் கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளியில் ஹிந்தி பாடம் நடத்துவது பற்றியோ, தமிழே இல்லாமல் உருது சொல்லிக்கொடுக்கும் பள்ளிகளை பற்றியோ இந்த 200 உ.பீஸ், கட்டிங் அண்ட் பிரியாணி தொண்டர்கள் ஏன் கேள்வி கேட்க மாட்டேன் என்கிறார்கள்?
அவங்க மரபணு அந்த மாதிரி