வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சூப்பர்
இது என்ன பிரமாதம்? மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்பே ஃபோன் கால் மூலம் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கள்ளத்தனமாக கடத்தப்பட்ட சரக்கு விற்பனை அமோகமாக நடைபெற்றது. இப்போதும் நடக்கிறது.
இருக்காது. முதன்மையான மாநிலம் அது. கட்டுப்பாட்டில் முதன்மை
இது என்ன வட மாநிலத்தவர் மட்டுமே இந்தப் பழக்கம் உள்ளவர்கள் நம்மவர் மிகவும் நல்லவர் என்று.... நீங்களுமா
இதை தமிழக அரசிடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்த வேண்டும். மொபைல் மது சப்ளை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்ட வேண்டும். திருமாலுக்கு சப்ளை செய்ய இரண்டு வேன்களை கொடுத்தால் நல்லது.
டாஸ்மாக் கடைகளையும், பாரையும் மூடிவிட்டு, வீட்டு டெலிவரி மட்டும் தான் என்ற முறை கொண்டு வந்தால் தெருவில் குற்றங்கள் குறைய வாய்ப்பு அதிகம். வீட்டில் செருப்படி விழும் என்பதால் குடியும் குறையும்.
திருடர்கள் முன்னேற்ற கட்சியினரின் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..
எப்ப பாரு இந்த பாஜக காரனுக்கு வேற வேலையே இல்லை. ஐநூறு கடை ஓப்பன் செஞ்சூட்டானுக ஆயிரம் பார் ஓப்பன் பண்ணிட்டாங்க சொல்றதே வேலையா போச்சு. மொபைல் சர்வீஸ் ஓப்பன் செஞ்சு புதுசா ஒரு மொபைல் ஆப் பண்ணி காவல் துறை கட்டுப்பாட்டில் கொடுத்துட்டு சிவனேன்னு எல்லா கடையையும் மூடிட்டா இந்த ஈடீ தொல்லை இருக்காது ஜிஎஸ்டி தொல்லையில்லை இன்கம்டாக்ஸ் தொல்லை இல்லை. மின்சார கண்ணன் கனவு நனவாகி ஒன்றியத்தின் ஒரு பாகமான தமிழக அரசுக்கு பாதகமில்லை. எவ்வளவு இல்லை பாருங்க.
திராவிடன்ஸ் ஆட்சியில இதெல்லாம் சாதாரணமப்பா!
இதை எல்லாம் நிறுத்த ஒரே வழி தீயமுகவின் ஆட்சி ஒழிய வேண்டும்...
ஊரைக் கெடுக்கும் அரசியல் கும்பல்கள் கையில் தமிழ்நாடு.