வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கிராம நிர்வாக அதிகாரியை கைது செய்யும் ஊழல் லஞ்சஒழிப்பு துறை அரசியல் தலைவர்களின் ஊழல்கள் மீது விசாரணை செய்யாமல் இருப்பது ஏன்? முதலைகளை சுதந்திரமாக விட்டு விட்டு சிறுதவளைகளை பிடித்து டிஸ்மிஸ் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள். அரசியல் தலைவர்களின் ஊழல் வழக்குகளுக்கு வாய்தாக்கள் வழங்கி நீர்த்துப் போக வகை செய்யும் கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள். நீதித்துறையும் மீளாத் தூக்கத்தில்..... மக்கள் நொந்து போய் உள்ளார்கள். மாற்றம் நிகழுமா?
இது மத்திய மாநில கோடிகளை சுருட்டும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தணும்.சிங் அறிக்கை பணபட்டுவாடா ரோடு போட 7500000 கோடி அபேஸ்...40கோடி திரகரன்திரகரன்லஞ்சபணம் ..சசிகலா பணம் ...மற்றும் அண்ணாமலை பிரிக்ஸ 800 கோடி வரிஏய்ப்பு ..விஜய பாஸ்கர் வரி ஏய்ப்பு குட்கா ..பணம்.செந்தில்பாலாஜி சாராய பணம் .எடப்பாடி ஏலப்பணம் இப்படி ஒரே உதாரணம் ஏட்டில்தான் இருக்கு நடவடிக்கை எப்போ? எவனும்கேட்ப்பதில்லை .சும்மா திரள்நிதி காரணம்.கருப்புவெளுப்புமாக வாங்குறவனும். கள்ள லாட்டரி நடத்தும் கோடிஸவரனும் பேச்சோட சரி ..என்ன இளிச்சவாயன்கள் ..ஓட்டு போடுவான் அதானே? இதில் யோக்கியன்மாதிரி நிறைய கிளம்பி வருவானுக
டDismiss the VAO immediately
இங்கிருப்பது நவீன திருடர் மாடல் அரசு - அதிகாரி என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை உணரவேண்டும் முதலில். இல்லையேல் இப்படித்தான் தடயம் அழிந்து போகும். கேஸு நிக்குமா..??
அவனை அங்கிருக்கும் சாக்கடையில் முக்கி வைத்திருக்க வேண்டும் , வெற்றிவேலின் பணத்தில் சாப்பிடும் அவனது வீட்டினர் வெட்கி தலை குனியும் நேரமிது
பிறகு என்ன, வழக்கு பதிவு, ஜாமீன், போதிய சாட்சியம் இருக்காது. நீதிமன்றம் விடுவிக்கும், இதுதான் இனி நடக்கும். லஞ்சம் வாங்கியவன் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவான். மீண்டும் லஞ்சம் வாங்குவான். இப்படியே கதை தொடரும் சிந்துபாத் தொடர்கதைப்போல.
3500 வாங்கினவரை பிடிச்சிட்டேள், 35000 கோடி சுருட்டினவாளை எப்போ பிடிக்கப் போரேள் ஆபீசர்ஸ்ஸ்ஸ்........
VAO புத்திசாலி. சுலபமாக தப்பிக்க சமயோசிதமாக நீரில் பணத்துடன் குதித்து இருக்கிறார். பாராட்டுக்கள். சரியான வக்கீலை பிடித்தால் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளை மடக்கி விட முடியும்.
ஆஹா ஆஹா என்ன ஒரு சாதனை. அவனவன் 40,000 கோடி 2 லட்சம் கோடி என சுருட்டுகிறான். அவர்கள் மீது கை வைக்க தைரியம் இல்லை. பாவம் அப்பாவி
பிறகு என்ன, வழக்கு பதிவு, ஜாமீன், போதிய சாட்சியம் இருக்காது. நீதிமன்றம் விடுவிக்கும், இதுதான் இனி நடக்கும். லஞ்சம் வாங்கியவன் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவான். மீண்டும் லஞ்சம் வாங்குவான். இப்படியே கதை தொடரும் சிந்துபாத் தொடர்கதைப்போல.
மேலும் செய்திகள்
ரூ.25,000 லஞ்சம் பில் கலெக்டர் புரோக்கர் கைது
02-Mar-2025