வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எய்தவனை விட்டு விட்டு அம்பை அர்ரெஸ்ட் பண்ணி வைத்துள்ளனர் . RTO - ஐ அர்ரெஸ்ட் பண்ண வேண்டும். அவன் தான் முக்கிய குற்றவாளி .
அந்த இருவரையும் தூக்கில் போடவேண்டும், இவர்களே இப்படி என்றால், அந்த ர்.டீ.ஓ. எப்படி ? அடேங்கப்பா , அவருக்கு அமலாக்க துறைதான் அனுப்பனும்.
ஆர்.டி.ஓ.,வின் டிரைவர் இப்படி செய்வான் என்றால், அந்த ஆர்.டி.ஓ., மற்றும் துணை ஆர்.டி.ஓ., மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலக இதர ஊழியர்கள் எவ்வளவு லஞ்சம் வாங்குவார்கள் என்று யோசியுங்கள்.
ஆர் டி. ஓ. லஞ்சம் வாங்குவது ஒரு காலம். ஆர். டி. ஓ. வின் ஓட்டுநர் லஞ்சம் வாங்குவது இந்தக் காலம். இனிமேல் ஆர். டி. ஓ. வின் ஓட்டுநரின் நண்பர்கள் லஞ்சம் வாங்க முற்படுவார்கள். திராவிட மாடலின் பரிணாம வளர்ச்சி ! என்னே என் பாக்கியம் !
அந்த ஆர்.டி.ஓ சார் தப்பிச்சுட்டார். இவிங்களையும் ரெண்டு நாள் உள்ளே வெச்சு வெளியே உட்டுருவாய்ங்க.
This is exactly how RTOs are working in TN.