வாசகர்கள் கருத்துகள் ( 4 )
முதலில் இந்த பணத்தை வாரி இறைக்கும் நடைமுறைக்கு தடை விதித்து சட்டம் இயற்றவேண்டும். ஒரு சிறுவனின் உயிர் பறிபோனது மிகவும் வருத்தமளிக்கிறது. அந்த பணக்கார குடும்பம் அந்த குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும்.
அதுக்குத்தான் நம்ம தமிழக திருட்டுக்கு கட்சிகள், பணத்தை வாரி இறைப்பதில்லை . பணத்தை கையில் கொடுத்து, அந்த திருட்டு கட்சிக்குத்தான் ஓட்டு போடுவேன் என்று சத்தியமும் வாங்கிக்கொள்கின்றன. மீண்டும் அதே பணத்தை, டாஸ்மாக் மூலமாக அந்த திருட்டு கட்சி வசூலித்து விடுகிறது என்பது தெரியாத புத்தி இல்லாத குடிகாரர்கள், மறுபடியும் அந்த கொடியவர்கள் திருடுவதற்காக , தெளிவாக திருடன்களுக்கே ஓட்டு போடுகிறார்கள்.
பணத்தை இறைத்தவர்களிடம் கண்டிப்பாக விசாரணை நடத்தி தண்டனை வாங்கி தர வேண்டும்
ஆழ்ந்த இரங்கல்