வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உண்டியல் கட்சிக்காரனுங்க கமிஷன் அடிக்க நல்ல வாய்ப்பு
வடக்கன் வடக்கன் எங்கு பார்த்தாலும் வடக்கன். தமிழன் வேலை பறிபோகிறது என்று கூக்குரல் போட்டீர்களே. ஏன் தமிழனை வைத்து அரசாங்கமும் சீமானும் நேற்றைய காளான் ஜோஸப்பும் வேலையை முடிக்க வேண்டியதுதானே
திருட்டு டாஸ்மாக் டுபாக்கூர் போதைப்பொருள் கடத்தல் திராவிஷங்கள் உழைப்பு வேலை என்றால் அலர்ஜி. இடத்தை உண்டே ஓடி விடுங்கள்.ஆனால் ரூபாய் 200, குவார்ட்டர் சாராயம் காக்கா பிரியாணி க்கு வாழ்க/ஒழிக கத்தும் டாஸ்மாக் டுபாக்கூர் திராவிஷங்கள்
ப்ரீ 200 ரூவா காக்க கால் பிரியாணிக்கும் குவார்டருக்கும் அலையும் டுமீளங்கள் வேலை செய்யலாமே
இதுபோன்ற பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் உள்ளூர் ஆட்களை அழைப்பதே இல்லை. வடமாநில தொழிலாளிகளுக்கு குறைந்த ஊதியம் கொடுத்தால் போதுமானது.அதேநேரம் தொழிலாளர் விதிமுறைகளை காலில் போட்டு மிதித்து விட்டு பன்னிரண்டு மணி நேரம் கூட வேலை வாங்கலாம். அது உள்ளூர் ஆட்களிடம் நடவாது என்பதால் இவர்களை அழைப்பதே இல்லை
முதலில் ஆட்கள் எங்கே? டாஸ்மாக் வாசலில் அல்லவோ கிடக்கிறார்கள்
வடக்கனுக்கு எதற்கு இங்கு வேலை என்றவர்களை வைத்துக் கொண்டு செய்யலிமே 200க்கு மேலும் கிடைக்கும்
அரசியல் கட்சி கூட்டம், மாநாடு, தேர்தல் சமயங்களில் எல்லா வேலைகளையும் செய்வது வெளி மாநில தொழிலாளர்கள் தான்... நல்ல குடும்ப பின்னணி , படிப்பறிவு, அமைதியாக வாழ நினைப்பவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் வருவது கிடையாது.
டாஸ்மாக் ஐ இழுத்து மூடினால் தவிர மற்ற மாநில ஆட்கள் வேலைக்கு வருவது கஷ்டம்..டுமீலனுக்கு குடிக்க சாராயம் இருந்தால் போதுமானது.வேலை வெட்டி கவுரவம் எல்லாம் அனாவசியம்.
காங்கிரஸ் கட்சியால் நாட்டிற்ற்கு எந்த பலனும் இல்லை மாறாக சிக்கல் தான்.. அதே போல திராவிட கும்பல்களால் தமிழ் நாட்டிற்கு எந்த பலனும் இல்லை சிக்கல் தான் தினம். தமிழ் நாடு ஆட்களை கூப்பிடுங்கள் வேலைக்கு.. காலையில் வந்து மாலையில் 4 மணிக்கே குடிக்க போய்விடுவான் வேலையும் ஒழுங்கா செய்யமாட்டான்.
டி எம் கே ஏ டி எம் கே சீமான் விஜய் இவங்கெல்லாம் சொல்ற மாதிரி எங்க ஆளுங்களுக்கு தான் வேலை கொடுப்போம் என்று சொன்ன இவர்கள் தங்களது கட்சி காரர்களை பணிக்கு அனுப்புவார்களா இதில் முக்கியமான ஒருவரை அழைத்து ஆக வேண்டும் மிஸ்டர் சைமன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்