வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உங்கள் தகப்பனை விட மிகப்பெரிய துரோகி யாரும் கிடையாது
உங்களைப் பற்றி நன்றாக கணித்து கூறியுள்ளீர்கள் பாராட்டுக்கள்
உன் அப்பனை விட பெரிய துரோகி வேறு யார் இருக்கிறார்கள்.... அவருக்காக தீக்குளித்து செத்த ஆட்களின் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு.... தனக்கும்.... தன் மகனுக்கும் MP பதவி வேண்டி... யாரை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கினாரோ.... அதே கட்சியிடம் பிச்சை வாங்கி... தங்களது பிழைப்பை மட்டும் பார்த்து கொண்டார்.
நாட்டை பிடித்த புற்று நோய் தான் ....
முன்னுரையில்: கவர்னரையோ, மத்திய அரசையோ திட்ட வேண்டும். பொருளுரையில்: உட்கட்சி எதிரிகளை திட்டி, மிரட்ட வேண்டும். முடிவுரையில்: திமுகவுக்கு ஜால்ரா அடித்து முடிக்க வேண்டும்.
எப்படி நீங்க ....
மல்லை சத்யா கட்சிக்காக உழைத்த தனக்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறியிருந்தார். இப்போது துரை வைகோ அதே சொல்லாடலை வைத்து சத்யாவை தாக்குவது, மனிதாபிமானமற்ற செயல்.
மதிமுக போன்ற ஐந்தாம் படை கட்சிகள் தமிழனுக்கு பெரும் புற்றுநோய்
வந்துட்டாங்கையா வந்துட்டாங்க ....
அப்போ முதலில் உன் அப்பாவை தான் சொல்ல வேண்டும் திமுகவிலிருந்து பிரிந்த போது எத்தனை தொண்டர்கள் உயிர் விட்டார்கள் இன்று ஒரு எம்பி ஒரு எம்எல்ஏ சீட்டுக்கு கட்சியை காட்டிக் கொடுத்த ....