வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆதவன் ஆர்ஜிணா ஓரு குழப்பவாதி அல்ல பிஜேபியின் கூலி/புரோக்கர்
ஜஸ்ட் மூணு வருஷம் முன்னாடி கட்சிக்கு வந்தவன் ஆதவ் அர்ஜுனா. அவனைத் தூக்கி தலையில் வெச்சுக்கிட்டு ஆடினது திருமா. துணைச் செயலர் ஆக்கினதும் திருமா௪. அவன் ஆர் எஸ் எஸ் ____கர் னு ஆரம்பம் முதலே, திருமா வை சிறுத்தைகள் எச்சரித்தார்கள். திருமா கேக்கல. இப்பவாவது அவனை கட்சி யிலிருந்தி வெரட்டுங்க. இல்லைன்னா அவன் சிறுத்தை களை பூனைகள் ஆக்கிடுவான்.
VAIKUNDESWARAN NEE KAIPULLA SRNGAL THIRUDANUKKU SOMBU THOOKU.UNAKKU EEN BAYAM.KURUMA PLASTIC CHAIR KODUTHA OODI VARUVAAR.BAYANDHU SAAGAADHE.
அவன் மார்ட்டின் அவர்களின் மாப்பிளை சார் , மறந்துட்டீங்களா , மார்டினை காப்பாற்றுவது உங்க கட்சியின் தலைமை என்பதை எடுத்து காட்ட வேண்டுமா ?
இதில் பாஜகவின் சதியிருக்குது... புதிரா புனிதமா புகழ் மம்மி என்னதான் பாஜகவை இழிவா பேசினாலும் உள்ளுக்குள்ள சனாதனிதான் .....
பிழைப்பில் மண் அள்ளி போட்டால் எதிர்க்காமல் என்ன செய்வார்கள்.
பிறர் சொத்துக்கு உலை வைப்பது
சங்கம் (கட்சி) முக்கியமா.... சாப்பாடு முக்கியமா (அறிவாலயத்தில் கொடுப்பது) ...... சாப்பாடு தான் முக்கியம்....
பொழக்கிறது ... பொழப்பு, அதிலே திங்கிறதுலே மண் அள்ளி போட்டு விடுவானா.
ஆதவ் அர்ஜுனன் கேட்டுள்ள கேள்விகள் நியாயமானதும் கூட , ஒட்டுண்ணியாய் இருப்பதை விட சிறுத்தையாய் இருக்க வேண்டும் என்று ஆதவ் விரும்புகிறார் , ஆனா நீங்க ?
யார் கொடுத்தாலும் அதை அள்ளுவார்கள்.. சும்மா நாடகம் ஆடுகிறார்