வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி, அப்புறம் கம்பி எண்ணு... இது தான் உம்மோட தலைமை பண்பு...அதை கேட்ட குட்டி சிறுத்தைகள் நாடக காதல்களை அரங்கேற்றி நிறைய ஆணவ கொலைகளுக்கு உம்மோட தாரக மந்திர உபதேசம் தான் காரணம், முதலில் நீங்க திருந்துங்க....அப்புறம் போதனை பற்றி பேசலாம்.
உதயநிதி மற்றும் கமலஹாசன் மீது இவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை..... அவர்களை நோக்கி இப்படி பேசி இருக்கிறார்.
உன்னை மாதிரி ஆலாலத்தான் இங்க ஆணவ கொலைகள் அதிகமா நடக்குது. அவன் இப்போ உன்னை கூப்பிட்டு கொஞ்சம் காசு கொடுத்தா வேற மாதிரி பேசுவ. ஓசி பிரியாணி ஓரமா நில்லு
திருட்டு திமுகவின் அடிமை பேச்ச பாரு
இரும்பை பார்த்து இழித்ததாம் பித்தளை என்பது போல இந்த தலைமை பண்பை பற்றி பாடம் எடுக்கிறான் அறிவாலயத்திற்கு கொத்தடிமை.
""..................எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரியும், அம்பேத்கர் அயலக உயர் படிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நிதி வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது........" என்று செய்தி. ஆர்ப்பாட்டம் பண்ணுகிற அளவுக்கு சென்றிருக்கிறார்கள். அப்போ தமிழக அரசு இந்த மாணவர்களை உதவித்தொகை தராமல் , நிதி தராமல் வஞ்சிக்கிறதா ? கூட்டணியில் இருந்தும் இவர்களுக்கு உதவிதொகை வாங்கித்தரமுடியவில்லை என்றால் திருமாவுக்கு என்ன தலைமை பண்பு உள்ளது ? அரசிடம் பேசி ஓர் கல்வி உதவி தொகையையே வாங்கித்தரமுடியாத அளவுக்கு இருக்கிறார் என்றால் இவரெல்லாம் ஒரு தலைவரா ? எம்பி யா ?அடுத்த கட்சிக்காரர்களை பற்றியும், கூட்டணி பற்றியும் பேசுவதற்கு இவருக்கு கொஞ்சம் கூட அருகதை கிடையாது. வாய் கிழிய பேசி என்ன பயன் ?
யார் யாரை குறை சொல்வது என்ற யோசனையே இல்லை
சரக்குக்கு மிடுக்கு .. உத்தமர்கள்
சரக்குக்கு மிடுக்கு ..டுக்கு கோவில் கோபுரத்தில் இருப்பது அசிங்கம் பிடித்த சிலைகள் என்று கூறி அவனெல்லாம் உத்தமர்கள்
இவர் என்ன வர வர அடுத்தவர்களேயே விமர்சிக்கிறான், இவனை இரண்டு தரப்பிலும் உசுப்பேத்தி உசுப்பேத்தி நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள் போலிருக்கு. எப்படியோ இவரை போன்ற ஜாதிவெறி பிடித்த சாக்கடைகள் ஒழிந்தால் நாட்டிற்கு நல்லது.