வாசகர்கள் கருத்துகள் ( 32 )
காவியும் திமுகவும் சேர்ந்தே மக்கள் பிரச்சனையை மடைமாற்றம்செய்கின்றனர்
அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு தான் கொடுப்பது சம்பளம் இல்லாமல் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து கொண்டு இன்னும் கேட்பது சாரியா
மூன்றாவது மொழி ஒன்றைப் பாடமாகப் புகுத்தி, அதில் அதிகம் பிள்ளைகளை Fail ஆக்கி அவர்களின் உயர்கல்வியை மறுக்கப் பார்க்கிறார்கள் என்பது இன்னுமா புரியவில்லை??? ஏன் இப்படி கண்மூடித்தனமாக உங்கள் எதிரிகளை ஆதரிக்கிறீர்கள்??
மொழியறிவு தொடர்புத்திறன், இல்லாததால் கேம்பஸ் இண்டர்வியூவில் தேறாமல் 70 சதவீதம் பேர் டெலிவரி பாய் வேலைக்குப் போய்விடுகிறார்கள். இதற்கு உயர்கல்வி தேவையா? இதனால் பல்லாயிரம் கோடி வீணாகிறது. சரியாக படிப்பு ஏறாத மாணவர்களுக்கு ITI போன்ற தொழில் கல்வியறிவு அளிக்க புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது . 200 உ.பி யாக வீணாகாமல் 18 வயதிலேயே சொந்த காலில் நிற்கலாம்.
உமக்கு கீழே இருக்கும் பட்ட பெயர் சூப்பர்
அது இருக்கட்டும். போராட்டம் நடத்துவோர் வாரிசுகள் தனியார் பள்ளிகளில் ஒருவேளை படித்தால், அவர்களை தனியார் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்று பொதுமக்கள் திரும்ப போராடினால் ??
அப்பாவி பாமுரன் வைக்குண்டி போன்றவர்கள் திருட்டு திராவிட மாடல் அரசுக்கு முதுகுத்தண்டு உடைகிறளவுக்கு முட்டு கொடுக்கிறார்கள் வாழ்க வாழ்க அவர்களுடைய கோபாலபுர விசுவாசம்
அன்றாடம் நிகழும் போக்சோ குற்றச் செய்திகளை மறக்கடிக்க நிரந்தர துருப்புச் சீட்டான ஹிந்தி எதிர்ப்பைக் கையிலெடுத்துவிட்டனர். ஏமாளி டுமீல் மக்கள் இருக்கும் வரை தீயமுகவின் டகால்டி போராட்டங்கள் தொடரும்.
தமிழக மக்கள் நன்கு படித்து முன்னேறி விட்டால், தலையில் மிளகாய் அரைத்து ஏமாற்ற முடியாது. தாங்கள் நடத்தும் பள்ளிகளில் நிறைய பணம் வாங்கிக் கொண்டு ஹிந்தி சொல்லி தரும் அரசியல் வியாதிகள், அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி கற்றுத்தரக்கூடாது என்று எண்ணுவது ஏமாற்றுத்தனம். அதற்காக மக்களை திசை திருப்பி போராட வைத்து கட்சிக்கு லாபம் கிடைக்குமா என்று எண்ணி செய்வது அயோக்கியத் தனம். தமிழ் கற்கக் கூடாது என்று சொன்னால் நியாயம் உள்ளது. தாய் மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலத்துடன், தேசிய மொழி ஹிந்தியோ அல்லது வேறு ஏதேனும் நம் மாநில மொழியோ கற்கலாம் என்ற உத்தரவை தவறு என்று சொல்லி மக்களை அன்று போல் என்றும் ஏமாற்றலாம் என்று தவறாக நினைக்கிறார்கள். தமிழக மக்கள் புத்திசாலிகள். தெளிவு பெற்று விட்டார்கள். பெரும்பான்மை உள்ள கட்சி தான் ஆட்சி செய்கிறது. பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி, ஹிந்தி மொழி கற்பதனால் நம் மக்களுக்கு தான் லாபம். ,தமிழகத்தில் மட்டும் வியாபாரம், வேலை செய்து சம்பாதிப்பவர்கள், ஹிந்தி கற்பதால், தேசம் முழுதும் எங்கு வேண்டுமானால் சுலபமாக சென்று சம்பாதிக்க முடியும். தானும், தமது குடும்பமும் மட்டும் நன்கு படிக்க வேண்டும், தமது குடும்பம் மட்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்று எண்ணி தவறுகளை மேன்மேலும் செய்வது நல்லதல்ல.
இனி மொழியை வைத்து அரசியல் செய்தால் அரசு கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தி விட்டு மூன்றாவது மொழி கற்க வைக்க வேண்டியதுதான் முதலமைச்சர இல்லாவிட்டால் தமிழகம் ஒன்று மூழ்கி போய்விடாது
அதேதான்.மக்கள், மாணவர்கள் மீதெல்லாம் அக்கரை இல்லை. எல்லாம் மடைமாற்றும் செயல். மக்களே புரிந்துகொள்ளுங்கள்.
இன்னும் 1960 கள் போலவே மக்களை நினைத்து பேசிக்கொண்டு இருக்கிறது அரசு. காலத்திற்கு தக்கவாறு தன் கொள்கைகளை புதுப்பித்துக் கொள்ளாத எந்த இயக்கமும் தாக்குப்பிடிக்காது என்பதை எப்போது புரிந்து கொள்வார்களோ?
கரெக்ட். பிஜேபிக்கு சரியாக பாடம் எடுக்கிறீர்கள். பிற மொழி திணிப்பு தேவை இல்லாத ஆணி என்பதில் தமிழ் நாட்டு மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். இதனால் தான் பிஜேபி ஸெல்ப் எடுக்க மாட்டிருக்கிறது.