வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் இருவருக்கும் இதுவே கடைசி காட்சியாக அமைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது வணக்கம் வணக்கங்கள்.
எடப்பாடி புரிஞ்சுகிட்டு அமித்ஷா உடன் சேர்ந்து பயணித்தால் கண்டிப்பாக தமிழகத்தில் பெரிய வெற்றி கிடய்க்க வாய்ப்பு உள்ளது. மஹராஷ்டிர போன்று சிறு அளவில் வெற்றி இருந்தால் கூட பெரிய அளவு வெற்றி என்று நிரூபித்து விடுவார்கள். ஸ்டாலின் கூட்டாளிகள் மேல் மக்களுக்கு வெறுப்புதான் உள்ளது. இதை பயன் படுத்தி கொண்டால் வெற்றி பெற கூடிய சூத்திரங்களை பிஜேபி வகுத்து கொடுக்கும். பின்னர் என்ன பாண்டிசேரி மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் ஆட்சி நடத்தலாம். உங்களுக்கு வேண்டியது பிஜேபி செயது கொடுக்கும். dmk அமைச்சர்கள் எல்லாம் ஜெயிலுக்கு அனுப்பலாம் குறிப்பாக நேரு/velu/ அறநிலையத்துறை அமைச்சர்கள் எல்லாம் கூடிய சீக்கிரம் ஜெயிலில் பார்க்கலாம். ஜெய செய்ய முடியாததை செயது காட்டுங்கள். தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
 பிஜேபி, ADMK மற்றும் கூட்டுக்கட்சிகள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்  மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி ல் பிஜேபி வரலாறு காணாத வெற்றி பெற ஒரே காரணம் - ஹிந்து ஓட்டுக்கள் ஒன்றுபட்டு பிஜேபி க்கு கிடைத்தது  எனவே இந்த கட்சிகள் - RSS உதவியுடன் - மூலை முடுக்குகளுக்கு சென்று ஹிந்துக்களை ஒன்று படுத்தவேண்டும்  தமிழ்நாட்டை மட்டும் அல்ல, ஹிந்து மதத்தையும் காப்பாற்ற இதுதான் ஒரே உபாயம்
நோ பால் போடுற அண்ணாமலையாலும் வைடு பால் போடுற ஈபிஸ்யாலும் எதிர் அணிக்கு தான் ரன் சேருது
இணைந்து செயல்பட கூட்டணிக்கட்சிகள் முடிவெடுப்பது சகஜமே .... இதில் அறிவாலய பதர்களின் கதறல் அதிகமாக இருக்கிறதே ??
 சாதி வெறி உண்டாக்கி ஹிந்துக்களை பிரிக்கபார்க்கிறார்கள்.  ஹிந்து சாதிகளை இணைக்க முயற்சியுங்கள்.  ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய ராஜ்யங்களில் ""ஒன்றுபட்ட ஹிந்துக்கள்"" - பிஜேபி யை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தினர்  ஜெய் ஸ்ரீராம், பழனி ஆண்டவனுக்கு அரோஹரா
துணை இருந்தால் பாதுகாப்பு இருக்கும்.
அதிமுக தேமுதிக கூட்டணி அமைந்த போது அம்மா மற்றும் கேப்டன் இருவரும் இணைத்து ஒரு மேடையில் கூட பிரச்சாரம் செய்ய வில்லை கூட்டணி பெரும் வெற்றி, காரணம் அந்த கூட்டணி தேவை என்று மக்கள் உணர்ந்தார்கள், இன்று அதிமுக பிஜேபி சேர்ந்து பிரச்சாரம் செய்யாவிட்டாலும் வெற்றி உறுதி ...
அதிலே உங்களுக்கு என்ன பிரச்சினை அவர்கள் இணைந்து செயல்பட்டல அந்த கூட்டணி வெற்றி பெரும் உங்களுக்கு என்ன சந்தேகம் ராஜா
எடப்பாடியார் முடிவு தீயசக்தி தீயமுகாவை ஓழிக்க இந்த காலகட்டத்தில் சரியானதே