வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அன்னிக்கே அவர் கிட்ட நம்பி பொறுப்பு கொடுத்து இருந்தால இந்நேரம் எல்லா பருப்பை எடுத்து முடித்து இருப்பார்.
இந்தியா ஒவ்வொரு முறையும் வெற்றிக்கான அடையாளத்தை ஒப்பந்தங்களாக பதிக்கிறது. இந்த முறையாவது கண்ணுக்கு தெரியும் நிலப்பகுதியாக பதிய வேண்டும். காஷ்மீர் மன்னரின் விருப்பப்படி ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைந்த முழு காஷ்மீரை உருவாக்க வேண்டும் அல்லது குருநானக் புனித இடம் நம்மிடம் வர வேண்டும். அப்போது தான் அடங்கி, ஒதுக்கியது அந்த பகுதிகள் அவர்களுக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருக்கும்.
வெல்க பாரதம்
இந்தியாவின் சுப்ரீம் கமாண்டர்......
அஜித் தோவல்.. அன்று மீடியேட்டர் இன்று டெர்மினேட்டர் பொருத்தமான தலைப்பு ஜெய் ஹிந்த்