வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வயது ஆக ஆக என்ன பேசுவது என்றே தெரியாது போல. செந்தில்பாலாஜியும், ஜெகத்ரட்சகனும், துரைமுருகனும் உள்ள திமுகவில் காமராஜர் இவங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா?
17 மாத குழந்தை இருக்கட்டும்.இப்படி கால் தூசியாக எம்ஜிஆரையும் நினைத்தீர்கள்.அவர் இறக்கும் வரை உங்கள் தலைவர் கருணாநிதிக்கு எழவே முடியவில்லை.
இந்திய தேசத்திற்கு, தமிழக நாட்டிற்கும் திமுக பெரும் ஆபத்து.
கருணாநிதி 1969 இல் முதல்வர் ஆனதே எம்ஜிஆர் தயவில்தான். இதை எப்படி சொல்வது மிஸ்டர் பாரதி??
உங்களோட பொழப்பு எப்படி.. ஓட்டுக்காக ஒருத்தற் காலை விடாமல் விழுந்து விழுந்தோ ஓட்டு பிசௌசை எடுக்குறதை தெரியலையா உங்களுக்கு... நீங்க சும்மா உக்காந்து சேர்களைத் தேய்த்து வாங்கும் சம்பளம் ... நீங்க சுரண்டி சுருட்டும் பணமெல்லாம் யாரோடது... மக்களோட பிச்சைதானே
என்ன அர்.எஸ்.பாரதி கலைஞரை இழிவுபடுத்தி பேசியுள்ளார். தேர்தலில் ஒரே தொகுதியில் மீண்டும் மீண்டும் நிற்காமல் மக்களை ஏமாற்றி வேறு தொகுதியில் நின்றார் என்று தானே அர்த்தம் வருகிறது. முதல்வர் அவர்களே பாரதியே உங்கள் தந்தையை இழிவுபடுத்துகிறார்.
PAAVAM
உட்கட்சி பிரச்னைகளை செல்போனில் பேசவே கூடாது. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆம், திமுகவில் உட்கட்சி பிரச்சினை இருக்கிறது.
கட்சி விஷயங்களை போனில் பேசக்கூடாது - இவர் எங்கேயுமே பேசக்கூடாது - நாற வாய்
அண்ணாமலை இருக்க திமுக எதற்கு பயப்படனும்....பிஜேபி அஇஅதிமுக கூட்டணி ஏற்படாமல் அவுரு பார்த்துக்குவார்....
உண்மையில் வீழ்த்தப்பட வேண்டிய ஆட்சி இது
மேலும் செய்திகள்
ரூபாய் நோட்டுகளை கொளுத்துவரா?
02-Mar-2025