வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இப்படியே புலம்பிக்கொண்டே இருங்கள் ஹரி. என்ன சொன்னாலும் திருந்த மாட்டேன் என்று இருக்கிறது உங்கள் மனநிலை.
சொந்த கருத்தை எழுதாமல் மற்றவர்கள் கருத்துக்களின் மீது மட்டும் தன்னுடைய வன்மத்தை காட்டி நாங்கள் பலமுறை எடுத்துக்கூறியும் திருந்தாமல் நொடிக்கொரு முறை தான் ஒரு மட சாம்பிராணி என்பதை இங்கே நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் ஹரி... சுயமாக சிந்தித்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
வடை சுடும் ஓவியர் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை....உன் முரசொலி கருத்தை யாரும் மதிக்கவும் இல்லை
முதலில் உன்னைத்தான் மாத்தப்போறோம் னு மோடி ஜி சொல்லுவாங்க, ஆட்டுக்குட்டி தெரிசோடும்
ஆன நாங்க கொத்தடிமைகளாக வே இருப்போம்.இது சாத்தியம்
அமர் பிரசாத்தை நெருக்கமாக வைத்திருப்பது பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பது போல. கஸ்தூரி அவர்கள் பேசியதை முதன்முதலாக தவறான முறையில் கண்டித்து திமுக வுக்கு வசதியாக எடுத்துக் கொடுத்த ஆள். எத்தனையோ புகார்கள் வந்தும் அப்படிப்பட்ட நபரை கட்சியில் விட்டு வைத்திருப்பது ஆபத்து.
என்னத்த மாத்துனாலும் பயன் இல்ல. தேறாது
படிப்பு முடிஞ்சு, பரிட்சை எழுதி பாஸ் பண்ணியாச்சா? அப்பிடியே பி.ஹெச் டி பண்ணலாமே.
உன்னை எப்படி எல்லாம் கழுவி உதுரோம் அப்பாவி...அறிவு வருமா உனக்கு