வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இப்போதெல்லாம் பெரிய கோவில்களில் பிரகாரம் சுற்ற முடிவதில்லை. ஏன் எனில் எல்லாம் ஒருவழி பாதை ஆகிவிட்டது. கோவிலுக்குள் எதுவுமே சாப்பிட கூடாது. ஆனால் இந்த அறம் கெட்ட துறை டெண்டர் விட்டு பிரசாத கடை நடத்துகிறது. பக்தர்களும் எச்சில் பண்ணி சாப்பிடுகிறார்கள். டால்டா கலந்த விளக்கு நெய் விளக்கு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. எதை சொல்ல எதை விட?
எந்த பிரசித்தி பெற்ற கோவில்களிலும் ஆகம விதிப்படி சாமி கும்பிட முடியவில்லை.அறநிலையதுறை கம்பு கட்டி வைத்திருக்கும் வழியாக தான் நாம் சென்று சாமி கும்பிட வேண்டும்.பணம் செலுத்தினால் விரைவாக தரிசனம் செய்யலாம். இப்போது கோவில்களை பணம் சம்பாதிக்கும் இடமாக மாற்றிவிட்டார்கள்.கோவில்களுக்கு தானமாக கொடுத்த நிலங்கள் காணாமல் போய் விட்டது.கடவுள் தான் இவர்களை தண்டிக்க முடியும்.வேறு யாராலும் முடியாது
சிவன் கோவில்களில் சுவாமி சன்னதிக்கும் எதிரே அதிகார நந்திக்கும் இடையில் யாரும் குறுக்கே செல்ல கூடாது என்பது காலம் காலமாக உள்ள ஆகம விதி . . .. அனால் தற்போது எல்லா சிவன் கோவில்களிலும் , அய்யர் தீபாராதனை காண்பித்து ஓரமாக நின்று கொள்கிறார் , பக்தர்கள் வரிசையாக நந்திக்கு குறுக்கே வந்து , தொட்டு வணங்கி , விபூதி வாங்கி செல்லுமாறு , மாற்றப்பட்டுள்ளது . . . இது கொரோனா காலத்தில் ஆரம்பித்தது , ஆனால் இன்னும் இப்படி தவறான நடைமுறை பின்பற்றப்படுகிறது . . .
அலேலுயா பாபு எப்போ ஒழியிரானோ அப்போ தான் இதுக்கு வீடிவு காலம்
நீதி மன்றங்கள் இதில் தலையிட்டால் மேலும் குழப்பம் ஏற்படும். அவர்கள் அரசு செய்யும் முடிவு இது என்று கூறிவிட வாய்ப்பு உள்ளது
Lord Almighty is watching everything with one thousand Eyes. HE Will strike at the most appropriate moment which we humans cannot even think of. Om Nama Shivaya
திராவிட மாடல் அரசுக்கு வேண்டியது கோயில்கள் மூலம் பண வருமானம் அதை எப்படியாவது பெருக்கினால் போதும் ஆகமங்கள் அவர்களுக்கு உதவாது அதை முற்றிலும் பின்பற்ற மாட்டார்கள் நீதி மன்றங்கள் தான் தலையிட வேண்டும்
please observe what is happening in Tirupati as well as Kasi. Only for few hours in a day deities get some rest !...long ago Sankaracharyar said it was against rules to keep temples open even in midnight in the name of celebrating new year.but this happens all over India.