வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அடுத்த ஆண்டு, விடியல் மின் கட்டணத்தை உயர்த்தாதே என்று கோஷம் போடுவார்
நீங்களும் சேர்ந்து தான் என்பதை மறக்க வேண்டாம்
தி மு க ஆட்சிக்கு வந்தால் எப்போதுமே மின்சார பிரச்சினை மின்சார விநியோக குறைபாடு, மின்சார வழங்களில் மாறுபாடு போன்றவை நிரந்தரமானவை. குடி போதையில் இருக்கும் மக்களுக்கு என்ன சொன்னால் புரியப்போகிறது. மின் சாரா கட்டணம் அதிகம் ஆனாலும் 24 மணி நேரமும் வழங்கலாம், அதிமுக ஆட்சிலயில் இந்த பிரச்சினை இல்லை. தி மு க விற்கு வோட்டை போதுதான் ஆகவேண்டும் . மக்களுக்கு திணிக்கப்பட்ட தலை விதி
இன்னும் திருட்டு திராவிட மாடல் க்கு முட்டு குடுத்தா தமிழகத்தில் எல்லா தொழில் துறை உம் வீழ்ச்சி தான். டாஸ்மாக் தவிர. இது தான் இந்த மாடல் விரும்புவது. அவர்கள் க்கு தேவை நல்ல அடிமைகள் மட்டுமே. உழைக்கும் நல்ல மக்கள் கிடையாது
மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மது குடிப்பவர்கள் ஏழைகள் அவர்களுக்கு இலவச மின்சாரம் கொடுக்க வேண்டும் இன்னும் எத்தனையோ விஷயங்கள் இலவசமாக கொடுக்க வேண்டும் ஏனென்றால் பாவம் அவர் ஏழைகள் அதற்கு பணக்காரர்கள் வரி கட்ட வேண்டும் ஏனென்றால் அநியாயம் இவர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள் ரொம்ப அழகான நீதி இது
How much products cost increased by Company in 4 yrs?