வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அனிலோட புதிய கண்டுபிடிப்புல இதுவும் ஒன்னு போலிருக்கு..
அணிலோட மாஸ்டர் பிளான்ல புதுசா இதுவும் ஒன்னு போல..
மத்திய அரசு வெத்து அரசு எதையும் கண்டுக்காது
மத்திய அரசு இதையெல்லாம் கணக்கில் கொண்டு இப்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவிக்க வேண்டும் அப்படி செய்தால் தேர்தலுக்காக திமுக MLA க்களும், அமைச்சர்களும் பதுக்கி வைத்திருக்கும் நோட்டுக்கள் அனைத்தும் யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் போய் விடும் மேலும் திமுகவின் ஆட்சிக் கனவும் அத்துடன் முடிந்து விடும்.
ஆமாப்பா ஆமா... ஒருவேளை மாட்டுனதுக்கு அப்புறம் நயினார் நாகேந்திரன் தான் கொடுத்து அனுப்பிச்சாரு அப்படின்னு புட்டு புட்டு வெச்சிடக் கூடாது பார்த்தீங்களா... அதனால நம்பிக்கையான ஆளா தேடுங்க...
ஈரோடு ஃபார்முலா திருமங்கலம் ஃபார்முலா = கள்ள ஓவிய ஆர்ட்டிஸ்ட் முட்டு
அது நயினார் நாகேந்திரன் பணம்தான் என்று நீ பக்கத்தில் இருந்து பாத்தியா மதம் மாறிய கோஷ்டிகளுக்கு பாஜகவை குறை சொல்லாவிட்டால் சோறு தண்ணி இறங்காது. ஆனால் திமுகவிற்கு முட்டுக் கொடுக்க மட்டும் முதல் ஆளா ஓடி வந்துருவான்கள்.
200 ரூபாய் பத்தலை