வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அப்போது அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
தேர்தல் பிரச்சாரப் பணியிலுள்ள ஏழை, நடுத்தர ஊழியர்களுக்கு அந்த நாட்களில் வருமானம் இருக்காது. அப்படிப்பட்டவரகளுக்கு கட்சி உதவினால் மட்டுமே பிரச்சாரம் தடையின்றி நடக்கும். உதாரணமாக முழு நேர கம்யூனிஸ்டு ஊழியர்களுக்கு கட்சியே உதவுகிறது. குற்றமில்லை. ஆனால் யாரேனும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது ஊழல் கட்சி என்ற இமேஜைதான் கொடுக்கும்.
அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு இந்த கவனிப்பு பழக்கம் ரத்தத்தில் ஊறியதாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. பாவம் அவர்களை சொல்லி குற்றமில்லை. உழைத்து சம்பாதித்தால் பணத்தின் அருமை தெரியும். வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணம் பாவ பணமாக இருக்குமே ஒழிய வியர்வை சிந்தி சம்பாதித்த பணமாக இருக்க வாய்ப்பே இல்லை. அண்ணாமலை தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பணம் கொடுத்து ஓட்டு வாங்கி ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அரசியல்வாதிகள் யாரும் மக்கள் சேவை செய்யவே முடியாது அவர்கள் அனைவரும் இயல்பாகவே கொள்ளை அடிக்க தான் விரும்புவார்கள் இந்தச் செயல் தவிர்க்க முடியாததும் கூட எனவே ஓட்டுக்கு துட்டு என்ற கலாச்சாரத்தை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றால் அந்த பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கட்டும் பரவாயில்லை
உன் குத்தமா, என் குத்தமா, யாரை நானும் குத்தம் சொல்ல ? எல்லா புகழும் வாக்காளருக்கே.
இதை bjp மேலிடம் அனுமதிக்க கூடாது. நாட்டுப்பற்று மிக்கவர்கள் தான் bjp கு வாக்கு செலுத்த போகிறார்கள். 189ல் bjp யின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் தற்போதைய எண்ணிக்கை யை பாருங்கள். கிராமத்தில் ஒரு சொல்வடை உண்டு... மெல்ல தின்றால் பனையயும் திங்கலாம்.
திமுகவை அழிக்க பாஜக கூட்டணி கட்சிகள் தற்காலிகமாக கொஞ்சமா அதர்மம் செய்யலாமாம். கிருஷ்ணரே அப்படித்தானே சொல்லியிருக்காரு. கோடையில் பணமழை.
நான் சொல்லல...
எல்லோருக்கும் ஓட்டுக்கு 2000 நிச்சயம். தமிழா... அதிருஷ்டக் காரண்டா நீ...
தேச பக்தர்கள் என்று சொல்வதுவெல்லாம் வெறும் வாயினால் சுடும் வடைதானா?
தேச பதர்கள் ...அவர்கள்.