வாசகர்கள் கருத்துகள் ( 20 )
நான்கு ஆண்டுகளாக அமைச்சர்கள் செய்த ஊழல்களை மக்களிடம் விளக்க போகிறார்களாம். முதலில் அவர்கள் மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதப்படுத்தி நடவடிக்கை எடுங்கள் அதுதான் மக்கள் எதிர்பார்ப்பது.
தேதிமுக திமுக அணிக்குதான் போகும் . பெட்டி தொகையை பொறுத்து நடக்கும். பாமக அன்புமணி பிரிவு உங்கள் பக்கமும், ராமதாஸ் பிரிவு திமுக பக்கமும் போய் பாமக பிளவுபடுவதால் ஓட்டு பிரியும்.
எப்போ தேர்தல் முடிந்த பின்பா
பேராசை பிடித்த பூனை கஞ்சி தொட்டியில் விழுந்து இறந்து போன கதை கேட்டு இருக்கீங்களா அதான் இது
பிஜேபி எல்லாவறையும் சேத்து வைங்க கடைசியா EPS உங்களை தூக்கி வெளியேபோட்டுட்டு த்வக் கூட கூட்டு சேர்ந்து ஆட்சியை புடிக்க உதவும் பிஜேபி க்கு இப்பவே அட்வான்ஸ் நன்றி .
ரெண்டு பேராசை பிடிச்ச ஆளுங்களும் நிறைய பெட்டி கேட்பாங்க. மச்சானுக்கு ராஜ்யசபா, படுத்து இருக்கிற ரியல் எஸ்டேட் பிஸினஸுக்கு உதவி, மகனுக்கு மந்திரி பதவி. மரம்வெட்டி பேரனுக்கு மந்திரி பதவி, மகளுக்கு ராஜ்யசபா. இப்படி பெரிய லிஸ்ட் இருக்குமே.
ஆடித் தள்ளுபடி, பாமக வாங்கினால் தேமுதிக இலவசம் என்று ஆஃபர் அறிவித்துள்ளார்களோ?
அய்யோ வேணுகோபால், இது விஷாலுக்கு தெரியுமா....திமுகவிற்கு கஷ்ட காலம் ..
எதற்காக ஆலோசனை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மக்கள் உங்க எல்லாரையும் எலெக்ஷன்ல குழி தோண்டி புதைக்கப் போறாங்க...
நீ சொன்னது நடகலைன்ன...
அட விஜய்க்கு எதிரா விஷால்....திமுக நிலைமை அவளோ மோசமா? எதுக்கும் உங்க இதயம் பத்திரம்...