வாசகர்கள் கருத்துகள் ( 22 )
yes BJP has not done anything for removal of Temples from Government control. sadly mutt leaders are also keeping quiet
அட பாஜக இந்துக்களுக்கு பச்சை துரோகம் என்று தலைப்பிட்டு கோவில் சம்பந்தமான நிலைப்பாடு பற்றி இங்கே செய்தி வழங்கப்பட்டிருக்கிறது சங்கி எப்பொழுதுமே கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் மற்ற விஷயங்களுக்கு பதில் கூறுவார்கள்.
BASIC PROBLEM FROM AMBEDKAR CONSTITUTION. HE HAS COMMENTED ONLY ABOUT HINDU RELIGION, FURTHER ADVISED STATES TO INTERVINE. ALL VOTEBANK POLITICS. BJPS A PART OF IT. LETS WAIT AND WATCH.
இஸ்லாம் தோன்றும் முன்பே இருக்கும் சிவன் கோவில்களை வஃகப் பெயரில் தனதாக்கி கொள்ளை அடிக்கலாம். இந்துசொத்துக்களை ஆட்டையபோடலாம். மொத்த ஊரையே தனதாக்கலாம். ஜனநாயகத்தில் கோர்ட்க்கு இதை கேட்க அதிகாரமில்லை. கேள்வி கேட்கும் ஹிந்துவைப் பார்த்து சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை என கூவலாம். இதுதான் இஸ்லாமிய மததீவிரவாதம். அதாவது ஹிந்துபோஃபியா.
பாஜக இதுவரை ஹிந்துக்களுக்கு எந்த நன்மையும் செய்தது கிடையாது என்பது தான் எல்லோருக்கும் தெரியுமே!
பாஜகவை இந்து கட்சி இந்து தீவரவாத கட்சி என உலகம் முழுவதும் பரப்பி இந்தியாவில் முஸ்லிம்கள் கிறித்தவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என பொய்களை பரப்பி அரசியல் செய்யும் வேளையில் , அரசியல் கட்சியாக தேர்தலில் வெற்றி பெற ,பாஜக சில விஷயங்களை பேச சட்டம் இயற்ற தயங்க வேண்டிய கால கட்டாயம்.தவிர நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பல சிக்கல்களை மேலும் சிக்கலாக்குகின்றன. எல்லா மாநிலத்திலும் மத அரசியல் சிறுபான்மை வழக்குக்காக சலுகைகள் என நடக்கும்போது பாஜக கட்சி ஒன்றுதான் பாரத நாடு இந்து மதம் ஆன்மீகம் ஆகியவற்றிற்கு சட்டம் செயல்கள் மூலம் பாதுகாப்பு கொடுத்து வருகிறது.மதமாற்றம் செய்ய வரும் பணம் தடை செய்யப்பட்டுள்ளது .அதனால் பாஜகவை குறை கூறும் இந்த பதிவு கட்டுரை தேவையற்றது .மிகைப்படுத்தப்பட்டது . திரு. ரமேஷ் அவர்களின் பணி சிறந்தது என்றாலும் இது போன்ற கட்டுரைகளை பலன் தராத தவறான கருத்துக்கள் தவிர்க்க வேண்டும்
தமிழகத்தின் எண்பது சதவீத ஆலய அறங்காவலர்கள் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேயில்லை. கோயில் சொத்து ஆக்கிரமிப்பில் ஆன்மீகம் பேசும் ஹிந்துக்களுக்கும் பெரும்பங்கு உண்டு. நன்கு பராமரிக்கப்படும் ஆலயங்களில் கூட விழா நாட்கள் தவிர்த்த பெரும்பாலான நாட்களில் பக்தர்கள் எவரையும் காண முடியவில்லை. ஆக மொத்தம் ஹிந்துக்களுக்கு மதப்பற்று குறைந்து விட்டது. ஆலயம் செல்வது சாலவும் நன்று என்பதை சமுதாயம் மறைந்துவிட்டது. வட இந்தியாவில் பல ஆலயங்களின் வருமானத்தை ஆலய பண்டாக்களே எடுத்துக் கொண்டு சுக வாழ்வு வாழ்கிறார்கள். இதற்கெல்லாம் மத்திய அரசா காரணம்?. திருந்த வேண்டியது ஹிந்து மக்களே.
ஹிந்து மக்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள், திருந்த வேண்டியது இந்த வழக்கை தொடுத்தவர்கள்தான். ஒவ்வொரு கோயிலும் அப்பகுதியில் வாழும் மக்களிடமிருந்து பெறப்பட்ட பொருளைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது, நிர்வகிக்கப்படுகிறது.
கோயில்களில் அரசு தலையீட்டை குறைக்க முயற்சி செய்தால் நாங்கள் மாநில உரிமை பறிபோகிறது என்போம். எங்கள் கொள்ளையை தடுக்க ஒன்றிய அரசின் அதிகாரப் போக்கு என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போடுவோம் 20 வருடங்கள் கழித்து தீர்ப்பு வரும் போது ஒரு கோவில் கூடஇருக்காது
கோவில்களில் அரசு தலையீடு இருக்கக் கூடாது..ஆனால் சிறுபாண்மை மக்களை பாதிக்கும் அனைத்து விசயத்திலும் அரசு தலையிடனும்...அதான் ஹிந்துத்வாவா!!!
கங்கைக் கரையில் ஏராளமான நகரங்களும் கிராமங்களும் குப்பைகளை கொட்டு கின்றன. கழிவு நீரையும் கலக்கின்றன. பல்லாயிரம் ஏக்கர் ஆற்றில் கரைகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு. இது நூற்றாண்டு கால சீரழிவு. முழுமையாக தூய்மைப்படுத்த பத்தாண்டுகளுக்கு மேலாகும். அரசின் முயற்சிகளுக்கு கைகொடுக்க இயலாவிட்டால் சும்மா இருங்கள்.
பசுவதைத் தடையால் முதிய பசுக்களை பராமரிக்க முடியாத ஏழை விவசாயிகள் அவற்றை அனாதையாக விட்டு விடுகின்றனர். அவை மற்றவர்களின் வயல்களில் மேய்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போதுமான( லட்சம்?)கோசாலைகளமைக்கப்படும் வரை சட்டத்தை அமல்படுத்த முடியாது.
முதிய பசுக்கள் என்று சப்பை கட்டா!!!நல்ல ஆரோக்கியமான பசுக்கள் கன்றுகள் ஊர்முழுதும் கடைத்தெருக்களிலும் வயல்களிலும் இஸ்டம் போல் சுற்றி திரிவதை ஏன் மறைக்கிறீர்.முன்பெல்லாம் ஒவ்வோர் வீட்டிலும் மாட்டு கொட்டகை இருக்குக்கும்.இப்ப தீனி போட செவாகுதுன்னு பாலை மட்டும் கறந்து கொண்டு தெருவில் மேய விட்டு விடுகிறார்கள்.இதான் எதார்த்தம்
அரசு ..பிரதமர் சொல்ல வேண்டிய விசயம் கொள்கைகளை எல்லாம் பிஜெபி காரய்ங்க நமக்கு சொல்லி கொடுக்குறாய்ங்களே..