வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆக பொய் வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காமல், இலவசங்கள் எதுவும் வழங்காமல் தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறார் முதல்வர்.
துண்டு சீட்டு எழுதிக் கொடுக்க ஆள் இல்லை.
ஈரோடு மக்கள் தப்பித்தார்கள் உளறல் பேச்சில் இருந்து என்று சொல்லுங்க
சாரை கவனிக்க பாட்டி தயாராக இருக்கிறார்..பொன்முடியின் அனுபவம் உமக்கும்..
போட்டி இல்லை என்பதற்காக வழக்கமான கவனிப்பை தவிர்த்தால் எதிர்காலத்தில் லஞ்ச போதைக்கு அடிமையான மக்கள் பழிவாங்கி விடுவர். மரியாதையா 500 சரக்கு பிரியாணி அனுப்பி வைக்கணும். கறாரா சொல்றாங்கன்னு கேள்வி.
ஸ்டாலின் தான் போனாரு......
ஏன் போக வேண்டும். பிரச்சாரம் போனால். ஏதாவது புளுகி மக்களை முட்டாளாக்கி விடனும். அந்த வீடியோவை வைச்சு 5 வருடம் கழித்து கூட ஏன் சொன்ன படி செய்யவில்லை என்று மக்கள் கேள்வி கேட்க முடியும். இப்போ தேர்தல் பிரசாரம் செய்யாமல் ஜெயித்தோம் என்று பீத்தி கொள்ளலாம்