வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இது எதிர்பார்த்ததுதான். அப்படி என்றால் என்ன? ஊழல் செய்திருக்கிறார். ரெய்டு வரும் என்று முன்கூட்டியே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
திரு.முக ஸ்டாலின் சொல்லி தான் இந்த அமலாகத்துறை சோதனை நடக்கிறதா.
கூட்டணி அமைந்த பிறகும் வெற்றி பெறுவதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லையா. அண்ணாமலை மீதான உங்களது பாசம் என்னவெல்லாம் சொல்ல வைக்கிறது . அண்ணாமலை இல்லாத பா ஜ க தோற்க வேண்டும் என்று நினைக்கிறீங்க.
அல்லது அதானி & அம்பானி போன்றவர்கள் காப்பாற்றப்படுவது போலவா, சகோ....?
அதானி , அம்பானி எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் கூட இருந்தாங்க
இன்று நாட்டிலே மூன்றாவது பெரிய பணக்காரன் அமித் மகன் ஜெய். சொல்லிக் கொள்ளும்படி ஒரு தொழில் கிடையாது. இந்த அமலாக்கத்துறை அவன் வீட்டுக்கு எப்போ போகும்? அங்கேயும் போகட்டுமே. மற்றபடி தமிழகத்தில் அமலாக்கத்துறை வரும் நாட்களில் ரொம்பவே ஆட்டம் காட்டும்.
இந்திய கிரிக்கெட் வாரியம் சென்னையில் தமிழக SOCIETIES சட்டத்தின் கீழ் பதிவு செய்யபட்ட தனியார் நிறுவனம். முறைகேடுகள் நடந்திருந்தால் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கலாமே. ஓ. பிசிசிஐ யின் தமிழக TNCA பொன்முடியின் மகன் அசோக்கின் தலைமையில் உள்ளதே. அவருக்கும் ஆபத்து வருமே.
சும்மா வெளியே வாங்க பாஸ்....நாம வாங்காத அடியா......
அப்ப கதவை பூட்டிவிட்டு ஓடிவிடுங்கள் என்பதுதான் அந்த துணிச்சலான எதிர்கொள்வதா
எல்லா அமைச்சர்களும் லஞ்சத்தில் ஊறி திளைக்கின்றனர் . ரெய்டு வரும் என்று தயாராக இருக்க வேண்டும். 2026 எலெக்ஷன் தான் தீர்வு
சப்பாஸ். ஒரு தலைவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். தனக்குக் கீழ் உள்ள கொள்ளையர்களுக்கு பிரச்சினை வருவதை முன்கூட்டியே கணித்து, அவர்களை எச்சரித்து, கொள்ளையடித்ததை பதுக்கி வைக்கச் சொல்லும் திறமை இருப்பதால்தான் அவர் தலைவனாக இருக்கிறார்.
இதை சொல்ல தீர்கதரிசியா இருக்கணுங்கற அவசியம் இல்லை. பொதுவா எல்லா மந்திரிகள், எம் எல் ஏ க்கள், எம் பீ கள் , உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் , அதன் தலைவர்கள் எல்லோருக்கும் பொதுவா சொன்ன போறும், அதற்க்கு துணை போகும் அதிகாரிகள் உட்பட .