வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இந்தியாவை ஆளும் பாஜக கூட்டணி பற்றி பேச அருகதை இல்லை...... எடப்பாடி அவர்களுக்கு கோவையில் கூடிய கூட்டத்தை பார்த்து பேதி போய் விட்டது...
திரு குரு குருமா வை டெபாசிட் காலி செய்து அரசியலை விட்டே விரட்ட வேண்டும்
கூட்டணியில் குழப்பங்கள் ஏற்படுத்த தினமும் ஒரு கூச்சல் தி(கு)ருமா
தே.ஜ. கூட்டணியில் குழப்பம் இருந்தால் அது அவர்கள் தலைவலி. உங்களுக்கு அந்த கூட்டணியை பார்த்து பயமாக இருந்தால், உங்க கூட்டணியை பலப்படுத்த முயற்சி எடுங்க.
எந்த கூட்டணியில் என்ன குழப்பம் இருந்தால் உனக்கு என்ன வந்தது. அந்த கூட்டணி ஜெயிக்க போவது தெரிந்ததால் அதை கெடுக்க உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறாய்.
தேர்தலுக்கு இன்னும் 10 மாதம்தான் இருக்கு. போய் வேலையை பார். அடுத்தவனை குறை சொல்லியே எத்தனை வண்டிய ஓட்டுவ?
சில பேரு உடம்பை என்னவோ பண்ணுதும்பாங்க. எங்க பிரச்சனைன்னு கேட்டா எங்கேயோ வலிக்குது. அது கரெக்டா இன்ன இடம்ன்னு சொல்லத் தெரியலை என்பார்கள். இந்த நபருக்கு மனசுக்குளளே ஏதோ ஒரு பயம். கலக்கம். அது எதானலேன்னு சொல்ல முடியல. இப்ப இருக்குற இடத்துல ஏதோ சங்கடமான சூழ்நிலை இருக்கா. இல்லை போகணும்னு நினைச்ச இடத்துக்கு போகமுடியாத தடங்கல் ஏதாவது இருக்கா. இதுவா அதுவான்னு தெரியாம தினம் தினம் புலம்ப வேண்டிய நிலைமைக்கு கொண்டுவந்து விட்டுடுச்சு.
ஈழத்தில் படுகொலை செய்த காங்கிரஸ் உடன் இருக்கும் உங்க கூட்டணி எப்படி. வேங்கை வயல் போன்ற பட்டியல் இன மக்களின் மீது பழியை சுமத்தி வருகின்றனர். இது எப்படி பட்ட குருட்டு அணி
ஏம்பா... நீயும் தான் மேடை தோறும் ஆட்சியில் பங்கு கேட்டு ஒப்பாரி வைக்கிறாய்.. ஆனால் அதற்க்கு இண்டி கூட்டணி தமிழக தலைவர் பதில் என்ன... அதுமட்டுமல்ல 234 தொகுதியில் போட்டியிட தகுதி இருக்கிறது என்று கூறியதற்கு.. அவர்கள் பதில் என்ன? உங்களுக்கு எத்தனை தொகுதி தருவதாக கூறியுள்ளார்கள்.. நீங்கள் இருப்பது புள்ளி வைத்த இண்டி கூட்டணியா அல்லது திமுக கூட்டணியா ???
அந்த கூட்டணி எக்கேடு கெட்டுப் போனால் உனக்கு என்ன? ஏன் இந்த பயம், உளறல் பேச்சு? அவர்கள் இணைந்திருப்பது ஒட்டுமொத்த திமுகவையும் கூட்டணி கட்சிகளையும் தான் வீழ்த்த தான். அதனை எதிர்கொள்வதை விட்டு விட்டு, எதையோ கொளுத்தி போட்டு குளிர் காய வேண்டாம். முதலில் இந்த மரணபயம் நீங்க ஏதேனும் வழி உண்டா என சிந்திக்கலாமே!