வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தலை சொல்லாமல் வால் ஆடாதுங்க. தத்தியெல்லாம் துணை முதலமைச்சராகும் போது தான் ஏன் ஆகக்கூடாது என்ற நப்பாசைதான்
குழப்பம் செய்வதற்காக தான் திமுகவால் அனுப்பப்பட்ட மிஷினரி கூட்டத்தின் பிரதிநிதி அவர். அண்ணாமலை அன்றே எச்சரித்தார்.
தலித்துகளுக்கான கட்சி என சொல்லும் திருமாவளவனின் வுடுதலை சிறூத்தை கட்சி தலித்துகளுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை .
இப்போதைக்கு விசிக என்கிற கட்சிக்கு ஆதவ் அர்ஜூனாதான் ஆக்ஸிஜன். கட்சிக்கும் மாநாட்டுக்கும் முழு வீச்சில் பணத்தை வாரியிறைப்பவர் லாட்டரி மார்ட்டினின் மருமகன் அதனால்தான் திருமாவளவன் அவருக்கு கட்சியில் சேர்ந்தவுடனே துணை பொதுச் செயலாளர் பதவியை வழங்கினார். இது அக்கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளுக்கு அறவே பிடிக்கவில்லை. மேலும் விசிகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் ஆளூர் ஷா நவாஸ், ரவிக்குமார், வன்னியரசு, போன்றவர்கள் திமுகவின் அடிமைகளே அதனால்தான் இவர்கள் ஆதவ் அர்ஜூனா என்பவரை ஓரம்கட்ட துடிக்கிறார்கள் எது எப்படியோ எழுச்சித் தமிழன் திருமாவின் கட்சியில் புகைச்சல் ஆரம்பித்து விட்டது அது கொழுந்து விட்டு எரியுமா அல்லது அப்படியே அடங்கி விடுமா என்பது திமுகவின் கைகளில்தான் இருக்கிறது.