வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஏன் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்.... நீங்களே ஆட்சியில் பங்கு கொடுப்பது போல்.... புதிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டியது தானே..... முடியாது..... அப்படி போட்டியிட்டால் உங்களின் உண்மையான பலம் தெரிந்து விடும்..... அப்புறம் யாரும் உங்களை சீண்ட மாட்டார்கள்.
24 அமைப்புகளா? அமைப்புக்கு ஒருத்தர் என்று கணக்குப் போட்டால்கூட 24 உறுப்பினர்கள் உள்ளனரா? அண்ணே, உங்க தகுதிக்கு நீங்க மினிமம் 300 தொகுதிகளாவது கேக்கணும் அண்ணே. அவ்வளவு தொகுதி தமிழகத்துலயே இல்லனு சொன்னாங்கனு வைய்யுங்க, அது உங்க பிரச்சனை இல்லைன்னு தெளிவா சொல்லீருங்க. தேவைப்பட்டால் ராகுல் காந்தியிடம் கூட எப்படிப் பேசனும்னு கேட்டுது தெரிஞ்சுக்கோங்க, அவருக்கு இதுல நல்ல அனுபவம் இருக்கு. 300 தொகுதிண்ணே, மறந்துராதீங்க.
சோடங்கர் யாருன்னே தெரியல..இவுருக்கு அழுத்தம் கொடுத்து என்னய்யா ஆகப்போவுது..தமாஸ்
முதலில் செல்வ பெருந்தகை இப்ப உள்ள சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இந்த உணர்வு ஆசை உண்டா??நமக்கு மீண்டும் சீட் கிடைத்தாலே போதும் ஆட்சியில் பங்காவது மண்ணாவது என்ற எண்ணத்தில்தானே இருக்கிறார்கள்.வரும் அற்புதமான வாய்ப்புகளை எல்லாம் சுயநலக் கிருமிகள் வீணாக்குவார்கள். கட்சி மேலிடமும் தேமேன்னு வேடிக்கை பார்க்கும். இதானே காங்கிரசின் பழக்கம். இடையிடையே காமராஜ் ஆட்சின்னு வேற தமாஸ் செய்வாய்ங்க...
ஊழலிலும் பங்கு கேட்பார்களோ? ஆட்சியாளர்கள் தயக்கம்