வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கர்மவீரர் காமராஜர் அவர்களை இந்திரா கைது செய்து கேவலப்படுத்தி போது இந்த காங்கிரஸ் காரன் சும்மா தான் இருந்தாங்க. சரி இந்திரா ராஜிவ்காந்தி க்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று பார்த்தால் அந்த அம்மாவை கேவல படுத்திய தீய முக உடன் கொஞ்சி குலாவும் இவர்கள். ராஜீவ் ஐ கொலை செய்த பாவிகளை விடுதலை செய்து கொண்டாடும் ஒரு கட்சிக்கு வால் பிடிக்கிறார்கள். பதவிக்காக பப்பு பப்பி மா வை கேவலம பேசினா கூட துடைத்துக் கொண்டு போகும் கேவலமான ஜென்மங்கள் இந்த காங்கிரஸ். ஆனால் ஒன்று இன்று பேசிய ராஜீவ் என்ற 200 ஊவா அடிமை படிக்க காரணம் அந்த கர்மவீரர் தான்
இவன் மனநோயாளி மாதிரி பேசுவான். பிராமணர்களை 50 ஆண்டுகள் முன்பே இன அழிப்பு செய்து இருக்க வேண்டும் என்று ட்விட்டர் பதிவு செய்தான். யாரும் கண்டிக்கவில்லை. ஆனால் இவன் போன்ற பேர்வழிகளால் திமுக தோற்கும் என்பது நிச்சயம்
இந்திரா காந்தி , நேரு ஆகியோர் குறித்து கலைஞர் கூறிய ஆபாச அருவருக்கத்தக்க கருத்துக்களுக்கே மௌனம் காத்த காங்கிரசார் காமராஜர் குறித்து யாரோ ஒரு திமுக நிர்வாகி பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன? அறிவாலயத்து அடிமைகள் என்ற முறையில் பேசாமல் தலையசைத்து கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதானே
ஒரு குறிப்பிட்ட முன்னேறிய பிரிவினரை முற்றிலும் முன்னமே கொ............லை செய்திருக்கவேண்டும் என ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசினார். நடவடிக்கை இல்லை.
இந்த ராஜிவ் காந்தி பேசுவது கருணாநிதித்தனமா இல்ல சீமாந்தனமா? ஓசியில டிவி கொடுத்ததோ இல்ல இப்போ பொம்பளைங்களுக்கு ஆயிரம் கொடுப்பதோ, கருணாநிதி வீட்டு சொந்த காசா? நாட்டு வளங்களை கொள்ளையடிச்சிட்டிருக்குற கும்பல் எப்படி இவ்வளவு தைரியமா பேசுதுன்னு புரியவே மாட்டேங்குது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எல்லாம் கண்டனம் தெரிவிப்பது இருக்கட்டும் அக்கட்சியின் தலைவரான செல்லாப் பெருந்தொகை எங்கே போனார் அவர் ஏன் இதை கண்டிக்கவில்லை? கூட்டணிக்கட்சி என்பதால் வெட்கம், மானம், சூடு, சொரனை என எல்லாத்தையும் விட்டு விட்டு திமுகவுடன் அப்படி ஒரு கூட்டணியில் இருக்கத்தான் வேண்டுமா தமிழக காங்கிரஸ் கட்சியினர் திமுகவை எதிர்த்து பேச திராணியற்றவர்கள்.
ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த நேரத்தில் பல மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டன . அதற்கு அவர் கொடுத்த விளக்கம் அவை அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது. இப்போ பள்ளிகளை மூடியது ராஜாஜி என திசை திருப்புகிறார்கள். அப்போது ஆங்கிலேயர்கள் கஜானாவை காலி செய்து விட்டுச் சென்றதால்தான் ராஜாஜி பள்ளிகளில் ஷிஃப்ட் முறை கொண்டு வந்தார். அதனைத் திரித்து அரசியல் செய்கிறார்கள்.
பள்ளிகளை மூடிய (அதுவே பொய்) ஒருவருடன் இவர்கள் ஏன் கூட்டணி அமைத்தனர்? அவர் இல்லாவிட்டால் திமுக எதிர்க்கட்சியாகவே இருந்திருக்கும்.
கருணாநிதி நூற்றாண்டு எனும் பெயரில் வருவதெல்லாம் என்ன அவன் அப்பன்வீடு சொத்தா? கொள்ளையடித்த பணத்தில் சொந்த பள்ளிகளை திறப்பவனுடன் காமராஜை எப்படி சமமாக பார்க்க முடியும்.
காமராஜரின் கால் தூசிக்கு சமமில்லாதவர் அவரை பற்றி இழிவாக பேசுவது ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுபோன்ற அரைவேக்காடுகளை கட்சி நீக்கவேண்டும். இல்லையென்றால் கட்சி இதுபோன்ற அரைகுறைகளால் காணாமல் போய்விடும்.
அரசியலில் எளிமையும் நேர்மையுமாக வாழ்ந்த காமராஜர் குறித்து இது போன்ற ஆசாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று அரசு திட்டங்கள் அனைத்தும் தரமற்று போக கமிஷன் தான் காரணம் என்பதை இவர் அறிவாரா? இவர் போன்ற அரை வேக்காடு ஆசாமிகள் உண்மையை உணர்ந்து பேச வேண்டும்.
மேலும் செய்திகள்
பாவேந்தர், காமராஜர் விழா
17-Oct-2024