வாசகர்கள் கருத்துகள் ( 11 )
In this way they will systematically bring some nonsense theories about hindu culture and practices and find a way to stop them despite courts orders, and use it as a precedent to put in their Dravidian propaganda school books and at one point turn the entire state towards anti hinduism
இது எதிர் பார்த்த ஒன்று தான், விரைவில் தொல்லியல் ஆய்வு துறையின் ஒரிஜினல் கோப்புகளை அழித்து, தீமுக அவர்களுக்கு வேண்டிய மாதிரி மாற்றி எழுதிய கோப்புகளை தொல்லியல் துறையில் வைத்து , விடுவார்கள், நாளைய தலைமுறைக்கு அதை காட்டி , எதிர்கால திமுக அரசுக்கு பிரச்சினை வராமல் இருக்க , இப்போவே அடிக்கல் நாட்டியாச்சு, இந்து மதத்தை அழிக்க எல்லா உள்ளடி வேலைகளையும் கன கச்சிதமாக செய்து முடித்து விடுவார்கள், 2026 தேர்தலில் தோற்றாலும், அதற்கு பிறகு வரும் தேர்தலில் ஒரு வேளை ஜெயித்தால், இன்பநிதிக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க , அடிக்கல் போட்டு விட்டு தான் , இங்கே இருந்து கிளம்புவார்கள் திமுக ஆட்சியாளர்கள். தமிழக மக்களுக்கு புரிந்தால் நன்று, விழித்து கொள்ள வேண்டிய நேரம் தமிழக மக்களுக்கு இப்போது, தயவு செய்து விழித்து கொள்ளுங்கள், உங்கள் எதிர் கால சந்ததியினருக்கு நிம்மதியான சூழ்நிலையை விட்டு செல்லவேண்டிய கடமை , நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.தயவு செய்து விழிப்போடு இருங்கள்.
அடுத்ததாக ஓய்வு எடுக்கும் சந்துரு என்பவரின் ஒரு நபர் கமிஷன் அமைத்து அந்த சிறப்பான தீபத்தூணுக்கு கருப்பு பென்ட் பூசுவார்கள்.
அட 200 ஓவா உடன்பிறப்புகளே...எல்லைக் கல் என்பது ஒன்றே ஒன்று மட்டும்தான் இருக்குமா...?
அயோத்தியில் கூட திரு.கே கே முஹம்மது கமிட்டி தொல்லியல் அகழ்வாராய்ச்சி நடத்தி அங்கு முன்பு ராமர் ஆலயம்தான் இருந்ததாக அறிக்கையளித்தது. ஆனால் அதனை முஸ்லிம் இயக்கங்களும் எதிர்க்கட்சிகளும் ஏற்கவில்லை. ஆக மத நம்பிக்கை விஷயங்களில் விஞ்ஞானி ஆராய்ச்சி பயனற்றது.
Setupன்னு நல்லா தெரியுது...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விஷயம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது தமிழக தொல்லியல் துறை கோர்ட் அனுமதி இல்லாமல் எப்படி அங்கு போய் ஆய்வு நடத்தலாம்? திமுக நீதித்துறையை மதிக்கும் லட்சணம் உலகுக்கே தெரியும். இந்த அவமதிப்பையும் நீதிமன்றம் தாங்கிக் கொள்ள வேண்டியதுதான். நீதி அரசர் திரு. சுவாமிநாதன் அந்தணராக இல்லாமல் இருந்தால் ஒரு வேளை முதலமைச்சருக்கு இவ்வளவு வன்மம் இருக்காது என்று தோன்றுகிறது. அந்தணர்கள் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பு எல்லாரும் அறிந்ததே. இதை வெளிப்படையாக சொல்ல அறிவு ஜீவிகளுக்கும் சட்ட வல்லுநர்களுக்கும் தயக்கம் இருக்கும். ஆனால் இதையெல்லாம் மீறி சத்தியம் வெற்றி பெறும். சாதுக்களை இறைவன் கைவிட்ட தில்லை.
முடிவை முன்னரே தீர்மானித்து விட்டு, துவக்கப்பட்ட உள்ள டுபாக்கூர் ஆய்வு
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது குறித்து வழக்கு உயர்நீதி மன்றத்தில் உள்ளது. இவ்வழக்கின் எதிர்மனுதாரர் தமிழக அரசு அதன் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக தொல்லியல் துறை நீதி மன்ற ஆணை இல்லாமல் எப்படி இவ்விடத்தில் ஆய்வு மேற்கொள்ளலாம்? அல்லது நீதி மன்ற உத்தரவுப்படி ஆய்வு மேற் கொள்கிறார்களா?
தமிழக தொல்லியல் துறையா? அப்ப முடிவு தெரிந்த ஒன்றுதான்!