வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இப்படித்தான் ஹரியானாவில் தமிழனை நிறுத்த, தலைவரே தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழ்த்தாய்க்கு அடுத்தபிறவியில் பிறக்கணும் என்று பொம்மினார், அவரே ஹரியானாவுக்கு போய் தேர்தல்காலத்தில், தமிழனை நம்பாதீங்க என்று சொல்லி தமிழிலனை கேவலப்படுத்தினார், அதேதான் இந்த பெண்னுக்கும் கேவல படுத்துவங்க. ஒதுங்குவது நல்லது.
ஓட்டை பிரிக்கவா தமிழச்சி
இது தேவையில்லாதது ஒன்று. பிஜேபி வேட்பாளருக்கு ஆதரவு அளித்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். தமிழ் பெண்மணி என்று தலையில் தூக்கி கொண்டாட வேண்டாம்.
மேலும் செய்திகள்
23-ம் தேதி வயநாடு தொகுதியில் பிரியங்கா வேட்புமனு
22-Oct-2024