வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தலித்துக்காக குரல் கொடுக்கும் எந்த அரசியல் கட்சியும் அவர்களின் வாழ்க்கை தரத்தை பெரிதாக மேம்படுத்தியது இல்லை.எல்லாம் ஓட்டுக்காக மட்டும் பாசமாக பேசுவார்கள்.இட ஒதுக்கீடும் சாதி சான்றிதழும் என்று ஒழிக்கபடுமோ அன்று ஒருவேளை மாற்றம் வரலாம் சமுதாயத்தில் அனைவரும் ஒன்று என்று
இட ஒதுக்கீடும் சாதி சான்றிதழும் ஒழிக்கப் பட்டால் அவ்வளவு தான். இந்தியா மீண்டும் 1910 -20ஆண்டுகளின் நிலைமைக்கு ஆளாகி, தீண்டாமை, கல்வி மறுப்பு, ஒடுக்கப்படுவது, தாழ்த்தப்படுவது, எல்லா வன் கொடுமைகளும் மீண்டும் அரங்கேறும். இப்போதே சில வட மாநிலங்களில் வன் கொடுமைகள் நடக்கின்றன.
இவர்கள் அரசியல் சுயநலத்துக்காக தலித் அரசியலை கையில் எடுத்து அவர்களைவிட மூன்று மடங்கு அதிகமுள்ள மக்களின் எதிர்ப்பை வலிய சம்பாதிக்கின்றனர். SC ST பிரிவினரிலேயே 90 சதவீதம் பேர் அமித் ஷா கூறியது போல அம்பேத்காரைவிட கடவுளை அதிகம் நேசிக்கிறார்கள்.
பொதுவாக அம்பேத்கரை உயர்த்திப்பிடிக்கும் கட்சிக்கு ...மற்ற ஜாதியினர் ஒட்டு போடமாட்டார்கள் .... எல்லா கட்சிகளுமே அவரை கொஞ்சம் கவனமாக கையாளும் .... அதுதான் கனியக்கா புளு புடவையிலும் .... பாலு மஞ்சள் சட்டையிலும் வந்தார்கள் ...
மஞ்சளும், நீலமும் சேர்ந்தால் பச்சை வெளிப்படும் ....