வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஓம் பிர்லா, சக எம்.பி.,க்களுக்கு அனுப்பிய அரசியலமைப்பு புத்தகம், 1976க்கு முன் வெளியானதின் மறுபதிப்பு. ஓம் இருளை செய்தது 100% சரியே.இந்தியா, பாகிஸ்தான் பிறகு பங்களாதேஷ் என்று ஏன் பிரிக்கப்பட்டது????முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்று???அப்போ இங்கு வசிக்கும் முஸ்லிம்கள் இந்தியர்கள் அல்லவே அல்ல அவர்கள் முஸ்லிம்கள் மட்டும் தான் அவர்கள் பாகிஸ்தானியர்கள் ஆழ்ந்து பங்களாதேஷிகள் ஆகவே தான் இந்தியா என்னும் நாடு நாசமாக தங்களால் முடிந்த தீவிரவாதம் உதவி ஏதோ ஒரு வகையில் செய்து கொண்டே இருக்கின்றார்கள். ஆகவே இப்போது இந்திய நாடு இந்துஸ்தான் / சனாதன தர்மிஸ்தான் என்று மாற்றப்படவேண்டும் இந்துக்கள் அல்லாதவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் இந்தியாவில் வசிக்கும் அயல்நாட்டினர் என்று அழைக்கப்படவேண்டும். அதற்கான முதல் படி 1976க்கு முன் வந்த அரசியலமைப்பு புத்தகம்.
அம்பேத்கர் அவர்கள் தலைமையிலான அரசியல் நிர்ணய சபை குறித்து எழுதாத ஒன்றை .....இருப்பதாக இடைச்செருகல் செய்த ஆட்கள் தான் வெட்கப்பட வேண்டும் .....அதுவும் ஒரு மதத்தை சேர்ந்த மக்களுக்காக தனி நாடு பிரித்து கொடுத்த பின்பு ....கண்டிப்பாக சொல்ல கூடாது.
பலே ! சபாநாயகர் அவர்களே !
அம்பேத்கர் எழுதியதை இந்திரா காந்தி திருத்தி எழுதியது சரி என்றால் சபாநாயகர் செய்தது சரிதான்.
அருமை..