வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அழகான மனைவியை பாதுகாக்க வேண்டியது கணவனின் கடமை.
இந்த சந்திப்பில் எனக்கும் உடன்பாடில்லை...ஒருவேளை அமித்ஷா/மோடி ஆலோசனையின் பேரில் சந்தித்து இருக்கலாம் அடுத்த சட்டமன்ற தேர்தலில் தீயமுக ஒருவேளை தொங்கிப்போனால், ராசாவை தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டேவாக மாற்றும் யோசனையாக இருக்க வாய்ப்புண்டு...
ஆண்டிமுத்து ராசாவை தேஜஸ்வி சந்தித்தது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று ....ஊழலில் திளைத்த பெருச்சாளியையே மரியாதை நிமித்தம் என்கிற பெயரில் சந்திப்பது தேவையற்ற ....
ஆசி வழங்க சிறிதும் தகுதியற்றவர் 2 G ஊழல்காரர் ராசா. அவர்கிட்ட குடும்பத்துடன் சென்றது பெரும் பாவம். நீங்கள் பல கோயில்கள் சென்று பரிகாரம் செய்து கொள்ளுங்கள்
இந்த சந்திப்பை சனாதன தர்மத்தை பரப்ப தனது இசை நாட்டிய திறமையை தீவிரமாக செயல்படுத்திக்கொண்டிருந்த, திருமதி சிவஸ்ரீ தேஜஸ்வி யாதவ், தடுத்திருக்க வேண்டும். ஏனெனில் அவரோ தென்னகுர் புரந்தர விட்டலரின் பரம பக்தை . திமுக பாராளுமன்ற அங்கத்தினர் ஆ ராஜா வயதில் மூத்தவரானாலும், ஒரு சனாதன விரோதி. ஹிந்து தர்மங்களை கீழ்த்தரமாக விமரிசிப்பவர். ஆசி வழங்குவதற்கு தகுதியற்றவர் .
திருமதி சிவஸ்ரீ தேஜஸ்வி யாதவ்???
ஊழலின் ராஜாவை சந்தித்தது பா ஜ க வுக்கு இழுக்கு தான்.
ஒரு சக எம்.பி., அதுவும் வயதில் பெரியவர் என்ற முறையில் பார்த்து ஆசிகள் வாங்குவதில் என்ன இருக்கிறது. மோடிஜி கூடத்தான் மரியாதை நிமித்தமாக பல காங்கிரஸ் தலைவர்களுடன் பேசுகிறார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா! தேஜஸ்வி மிகவும் தெளிவாகதான் இருக்கிறார்.
ஆசி வழங்க தகுதி உள்ளவனா இந்த 2ஜி திருடன் .வழங்கினால் அவன் புத்தி இவனுக்கும் வந்துவிடும் பாலில் விஷம் போல