வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஜனசேனா கட்சி இந்தியா முழுவதும் பரவ வேண்டும். பாரத மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும். மிஷநரிகளின் கொட்டம் அடங்க வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுக்கும் பொழுது, கிறிஸ்டின், முஸ்லீம், புத்திஸ்ட் - ஆக மதம் மாறியவர்களை, ஜாதியில் சேர்க்க கூடாது... போலி ஹிந்துக்களை கண்டறிய, வீட்டுக்குள் சென்று எந்த வழிபாடு என்று சோதனை செய்து ஜாதியில் சேர்க்க வேண்டும்... புதிய ரேஷன் கார்டு கொடுக்கும் பொழுது, வீட்டுக்குள் வந்து தனி குடித்தனம்தானா, தனி சமயலறை இருக்கா, எத்தனை பேர் இருக்கிறார்கள், என்று நல்லா சோதனை போடுவது போல...
இங்கே, அதை அழிக்கிறதுக்கு நூறு வருஷத்துக்கு முன்னமேயே ஆரம்பிச்ச்சு. தமிழ்நாட்டின் மொத்த கட்சிகளும், வேலை செஞ்சிக்கிட்டிருக்கு . . .
இவர் செய்வது உண்மையில் காலத்தின் கட்டாயம். இந்து மதத்தை காப்பாற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளபட்டுள்ளோம். அதே சமயம் இது எல்லை மீறி போய் நாடகம் என்ற நிலை ஏற்பட கூடாது.
Follow the great Bhavan Kalyan.
பிஜேபிக்கு போட்டியாக இவரும் கிளம்பிவிட்டார்.
excellent. In every state True Hindu Leader must be born like him. Especially in Tamil Nadu.
Great
பவன் கல்யாணின் இந்த அதிரடி முடிவு கிறிஸ்தவ மதம் மாற்றிகளின் தலையில் விழுந்த பேரிடியாகும் இப்போதுதான் இந்துக்கள் விழித்துக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள். இனிமேல் அங்கிகளும், லுங்கிகளும் அப்பாவி இந்துக்களை முன்பு போல ஆசைகாட்டி ஏமாற்றி மதம் மாற்ற முடியாது.