வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எடுப்பது பிச்சை இதில் பகுமானம்
வாய்ச்சவடால் சக்கரவர்த்தி அண்ணன் வைகோவை விட பச்சோந்தியை உலகில் எங்குமே பார்க்க முடியாது.
அய்யா இந்த ராசியான மனுஷனுக்கு ஓர் பதவி குடுத்து தக்க வையுங்க.... அப்பதான் 2926 ல் தீ மு க மண்ணை கவ்வும்
IDHU ORU KATCHI
இதுக்கு பேசாமல் நாலு தெருவில் ......
உன்னை ஒரு MPயாக நாங்கள் பார்க்கவில்லை. சிரிப்பு நடிகனாக பார்க்கிறோம். நாங்கள் தீக்குளித்த உன் தொண்டர்கள் சத்தியமா கோபப்பட மாட்டோம். எங்க அந்த பெட்டி, வெய்யில்ல காய வையுங்க.
இன்னும் இருக்குற மிச்சசொச்ச நாட்களில் கூட பதவி அரிப்பு கேக்குது பாரேன். தன்மானமே இல்லாத...
thondarkal கேள்வி கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அப்படி ஒருவர் இருந்தால் தானே கேட்க முடியும்.
உனக்கு பதவி இல்லையென்றால்..... அவர்கள் ஏன் கோபப்பட போகிறார்கள்..... உன்னால் பதவி இல்லாமல் இருக்க முடியாது.... பதவி இல்லையேல் உன்னை யாரும் சீண்ட மாட்டார்கள்.
பாத்துக்கோங்க, இதான் ஊருக்கு உபதேசம் செய்யும் ஜனநாயகம். அப்பன், மகன், மகள், பேரன், பேத்தி இவர்களே சுற்றி சுற்றி பதவி சுகம் அனுபவிப்பர். இதில் தொண்டர்கள் ஏன் கோபப்படவில்லை என்பதே கேள்வி.
தொண்டர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்! தொண்டர்கள் அடிமைகள்! அடிமைகள் கேள்வி கேட்க கூடாது! கேட்க முடியாது! பல்லாக்கு தூக்கிகள் பல்லாக்கில் ஏற ஆசைப்படக் கூடாது!