வாசகர்கள் கருத்துகள் ( 19 )
திராவிடியம் இப்போதே எழுபது ஆண்டு அழித்து ஒழித்து விட்டது இன்னும் விட்டால். முடிந்தது. இந்த முட்டு குடுக்குற பயலுக என்ன ஒரு அரசு அலுவலகத்துக்கு போநது உண்டா. போயி பாரு தெரியும். ஒரு அப்ப்ரூவலுக்கு நின்னது உண்டா போ தெரியும்
1. நீட் தேர்வை ரத்து செஞ்சீங்களா 2. பழைய ஓய்வு ஊதிய திட்டம் என்ன ஆனது. 3. மாதா மாதம் மின்சார கணக்கீடு எடுப்போம் என்று சொன்னீர்களே என்ன ஆச்சு. 4. கல்வி கடன் ரத்து என்று சொன்னீர்களே என்ன ஆச்சு. இன்னும் நிறைய இருக்கு. முதலில் இதற்கு பதில் சொல்லுங்க.
eanna seyalla
இதை தமிழக பாஜக மத்திய பாஜக அரசைப் பார்த்து கேட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும்!
15 L சொன்னீங்களே செஞ்சீங்களா , ஆண்டுக்கு 2 கோடி பேர் வேலை சொன்னீங்களே செஞ்சீங்களா, டாலர் 40 ஆக்குவேன் சொன்னீங்களே செஞ்சீங்களா, நதிகள் இணைப்போம் சொன்னீங்களே செஞ்சீங்களா
அறிவுனு கொஞ்சம் இருந்தா தேர்தல் வாக்குறுதினா என்னான்னு தெரியணும். திருட்டு கும்பலின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பர் போட்டு சொல்ற மாதிரி எந்த தேர்தல்ல பிஜேபி இந்த வாக்குறுதிகளை கொடுத்திச்சினு சொல்லணும்.
மக்களுக்கான திட்டம் ஏதும் இல்லாம இப்படித்தான் மற்றவர்களை வம்பிழுப்பானுங்க
திருமா கூட திருந்தி நல்ல கருத்து போடுறாரு . இந்த இருநூறு சில்லுகள் தொல்லை தான் இருக்கு
எல்லோருக்கும் 15 லட்சம், கருப்பு பணம் ஒழிசுடுவேன், இந்தியாவை வல்லரசு ஆக்குவேன், விவசாயிகளை காப்பேனு, சொல்லி ஓட்டு வாங்கிய பிஜேபி என்ன செஞ்சுதுன்னு ஊருக்கே தெரியும், பக்கத்துநாடு சண்டைபோட்டபோது எதிரிகளை அடக்க வக்கில்லாம சமாதானம் பேசிட்டு, இங்கேவந்து பீலா விடுவது....
....ஆளு வளர்ந்த அளவுக்கு உனக்கு அறிவு வளரலையே . என்ன செய்ய
என்னவோ யோக்கியன் போல ,
இந்தியா இப்போ வல்லரசு தாண்டா. அதில் என்ன சந்தேகம் உனக்கு. விவசாயிகளின் நலனுக்கு தான் முதலிடம் என்று பிரதமர் சொல்லி இருக்கார். அதற்காக அமெரிக்காவை எதிர்த்து கொண்டும் இருக்கார். முதலில் படிடா பரமா
தேசியத் தலைமையிடமிருந்து மாநிலக் கட்சி அலுவலகத்திற்குக் கிடைக்கும் பணத்தை வைத்து சமோசாவையோ பக்கோடாவையோ சாப்பிட்டுக் கொண்டு காலத்தைத் தள்ளவும்... இவை தவிர்த்து உங்களால் தமிழகத்தில் ஒன்றும் முடியாது... எக்காலம் ஆயினும் இதுவே இங்கு பாஜகவின் நிலை... இந்நிலை என்றைக்குமே மாறப் போவதில்லை...
முதல்வர் சொன்ன காலை உணவு திட்டம் உங்களுக்கு இல்லை. அது துப்புரவு தொழிளாளர்களுக்கு.....எதுக்கு முட்டு.....
பாவம் ஓசி பிரியாணியும் இருநூறு ரூபாயும் இனி கிடைக்காது என்ற விரக்தியில் இதயம் பத்திரமாக இருக்குமா....
அந்த 15 லட்சம், 2 கோடி வேலை வாய்ப்பு சொன்னீங்களே செஞ்சீங்களா: மக்கள் கேள்வி