வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தேர்தலுக்கு முன்னர், பாஜக, சந்தேஷ்காளி பிரச்சினையை ஊதி ஊதி பார்த்து ஊத்திக்கிட்டதுதான் மிச்சம். இப்போது இந்தப் பிரச்சினை. நியாயமான விஷயங்களை அரசியலாக்கி தீர்வு காணாமல் பிரிவினை உண்டாக்கி ஆமை பாஜக குளிர் காயும் போது பிரச்சினை பின்தங்கி விடுகிறது.
சந்தேஷ் காளியில் நடந்த கொடூரம் எந்த கிராமத்து பெண்களுக்கும் நடக்க கூடாது. அதை மமதை அரசு அடக்கிய முறை அதை விட கொடுமை. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கான் மாதிரி பேச கூடாது.
இந்த பிரச்சனையை உருவாக்குனதே பிஜேபி தான் திதி க்கு இதெல்லாம் வேணும் இந்தியா கூட்டணியை என்னா பாடு படுத்தினாரு ராகுல் சொன்னதை கேட்டுருந்தா இப்ப பிஜேபி ஆட்சி வந்துருக்காது இதை தான் எல்லா மாநிலத்திலயும் பன்னுவார்
நவராத்திரி முடிவதற்கு தீர்ப்பு காளி தேவி வழங்கி விடுவார்.நல்லது.
அதிகாரம் பதவிவெறி என்று கேள்வி பட்டிருக்கிறேன் அதை மம்தா ஆட்சியில் பார்க்கும் போது மனது பதைபதைக்கிறது வருங்கால இந்தியாவைப்பற்றி துளியும் கவலை அவரிடம் இல்லை ஒரு பெண்ணிடம் இவ்வளவு வன்மம் கூடாது கருணையே வடிவான ஒரு தாயுள்ளம் எங்கே?
super