வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஓடிபி எதுக்குப்பா கேக்குற நீ என்ன லட்ச கணக்குல பணம் போட்டு விடுறீங்க இந்த ஒடிபி தவறாக வழிநடத்தப்பட்டால் யார் பொறுப்பு இதே பிஜேபி செஞ்சா நீ ஒத்துக்குவியா திராவிட திருட்டு கூட்டம்
மக்கள் தானாக சுய விருப்பத்தின் அடிப்படையில் தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்ந்து வருகின்றனர்" அப்படியானால் எதற்காக ஓ.டி.பி யை இவர்கள் நாடவேண்டும் மத்திய நிவாரணங்களுக்கெல்லாம் ஸ்டிக்கர் ஓட்டுவதைப்போன்று ஓ. டி. பி என்ற ஒரு புனித கட்டுப்பாட்டை இவர்கள் நாசமாக்க பார்க்குகிறார்கள் இதை இவர்களிடம் விட்டுவிட்டால் நாடே நாசமாகிவிடும்
நாளைக்கு ஒரு வடக்கன் போனில் கூப்பிட்டு நாங்கோ திமுகவில் இருந்து பேசுரோம் உங்களுக்கு முதல்வரு சில்வர் குடம் தரசொல்லுச்சு. உங்களுக்கு வேனும்ணா ஒரு ஓடிபி வரும் அதை சொல்லுங்கோ நான் கன்பாம் பண்ணிக்குது. நாளைக்கு காலையில் குடம் ஊட்டுக்கு வரும். இதை எப்படி தடுக்க முடியும்
கபில் சிபல் எதிர் கட்சிகளின் ஆஸ்தான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பார்த்து நாளளது செய்வார். அவருடைய வருமானம் எவ்வளவு இருக்கும் ?
"மக்கள் தானாக சுய விருப்பத்தின் அடிப்படையில் தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்ந்து வருகின்றனர்" இது உண்மையென்றால் அன்று அப்போல்லோவின் முன் பொதுமக்கள் கூட்டமாக வருத்தத்துடன் காத்திருக்க வேண்டுமே சாமி. ஏன் அங்கு செல்லவில்லை.
திருட்டு கூட்டம்
இன்றே தடை உத்தரவு கிடைக்கலாம், அது வாதாடும் வக்கீலின் சிறப்பாகும். இந்த வழக்கு அந்த அற்புத வக்கீலுக்கு மேலும் புகழ் ,கெளரவம், முக்கியத்துவம் கிடைக்க உதவும் .
எங்கோ இடிக்கிறது சமூகசேவகர் சுப்ரீம் கோர்ட்டை நாடியதும் அதற்கு முன்னாள் நீதிபதிகள் ஆதரவும்
அதிகாரத்தில் உள்ள கட்சியின் ஆட்கள் கேட்கும் போது OTP கொடுக்க மறுத்தால் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்பது கோர்ட்டுக்கு நன்கு தெரிந்திருக்கும். இப்படிபட்ட கட்சிக்கு சாதகமாக அளிக்கப்படும் உத்தரவுகள் நாட்டையே அழிக்கும்.
சட்டத்தின் ஓட்டைகளை மிக அருமையாக பயன்படுத்தும் ஒரே கட்சி தி மு க. சாதிகளிலும் மாதத்திலும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தது காங்கிரஸ் என்றால் , தமிழ் நாட்டை முழுமையாக கொள்ளையடித்தது தி மு க. எனும் தீண்டாமை கட்சி.