வாசகர்கள் கருத்துகள் ( 16 )
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம். மதுரையில் அன்று நடந்த முருக பக்தர்கள் மாநாடு வெற்றியடைந்ததை பார்த்து திமுக போன்ற கட்சிகளுக்கு திண்டாட்டம், திண்டாட்டம்.
கூலிக்கு மாரடிக்கும் வேலைய இந்த திருட்டு திராவிட உபி நல்லா செய்யும், இந்த பாரதி!!
ஐந்து லட்சம் பேர் கூடிய இடத்தில் எந்த டாஸ்மாக் கடையிலும் வியாபாரம் களை கட்ட வில்லையாம். ஆகவே இந்து முன்னணி கொடிக் கம்பங்களின் அருகிலேயே வழி நெடுக திமுகவினரும் தங்கள் கொடிகளை நட்டு மனதை தேற்றிக் கொண்டனர். ஆர்.எஸ்.பி போன்றவர்களால் மாநாடு வெற்றி பெற்றதை சீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களின் முகம் அதிர்ந்து போய், பேய் அறைந்தார் போல காணப்படுகிறது. ஆகவே, தங்கள் மனதை தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அண்ணா, பெரியார் போன்றவர்கள் எல்லாம் இனி வேலைக்கு ஆக மாட்டார்கள். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!! தமிழ்நாடு என்பது ஆன்மிக மண் !!!!
டாஸ்மாக் காற்று வாங்கியதாம்.... அப்புறம் எப்படி தி.மு.க.லாபப்படும்..
இவர்களின் பேட்டியை பார்த்து சிரிப்பு சிரிப்பாக வருகிறது. தானாக கூடிய கூட்டத்தை பார்த்து திமுக மிரண்டு போய் இருப்பது இந்த பேட்டியில் இருந்தே தெரிகிறது.
பாரதி பெயரை வச்சிகிட்டு என்னென்ன புளுகறான் பாரு...
மன்மோகன் தான் தமிழுக்கே செம் மொழி அந்தஸ்து கொடுத்தது. கட்டுமரம் அல்ல. கட்டுமர மாடல் தமிழை ... என்றது
அண்ணாவிற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம்... அவரின் வாரிசுகள் ஏன் திமுகவில் இருந்து அடித்து விரட்டப்பட்டார்கள்....
பெரியாரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் உங்கள் கட்சியினர் மட்டுமே பேசுகிறார்கள் பொதுமக்களுக்கு அவர்களைப் பற்றி கவலை இல்லை எனவே தேவையில்லாமல் கனவு காண வேண்டாம். இன்னும் கேட்டால் உங்கள் கட்சியினர் கூட அவர்களைப் பற்றி பேசுவதில்லை நீங்கள் மட்டும் விளம்பரத்திற்கு அண்ணாவையும் பெரியாரையும் பயன்படுத்துகிறீர்கள்.
நானும் இதைதான் நினைத்தேன் இப்போது நடப்பது நடத்தவேண்டியது பேசினால் போதும்
வெளியே அப்படி தான் சொல்லி மனதை தேற்றிக்கொள்ள வேண்டும்.. வரும் தேர்தலில் ஏற்படப்போகும் தோல்வி பயம் ....மனக்கண்ணில் அப்பப்போ வந்து போகிறது ....எவ்வளவு காலம் தான் பயப்படாதது போல் நடிப்பது .....எப்படி ஒன்று கூடினார்கள் .....நாம் அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்று தான் ஜாதியை வைத்து அரசியல் செய்கிறோம். ??