வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இங்க குறிப்பிட்ட 4 இடமும் மிகவும் சிக்கலான சாலை, அதனால் தான் வையாபுரி்நகரில் அனுமதி தரப்பட்டுள்ளது, நேற்று எடப்பாடி அங்கதான் வந்தார், அன்புமனிக்கும்்அந்த இடம்தான் தரப்பட்டுள்ளது, சின்டு முடியும் வேலை எதுக்கு ?
பாலாஜி சொத்து காலி ஆகுற வரை மக்கள் வாங்கிகிட்டே இருங்க
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, விஜய் மாநாடு நடக்கும் ஊர்களில், லாக் டவுன் அறிவித்து விடலாமே.
தேர்தலுக்கு ஆறுமாதம் இருக்கும்போது கவர்னர் ஆட்சி ஏற்படுத்தனும். திமுக சார்பு போலீஸ், அரசு அதிகாரிகளை கண்கானிக்கனும்.
ஏம்பா நீ அரசியல்வாதி தானே, எனக்கு ஒரு சந்தேகம். ஓட்டு எனக்கு விழும்மா?. விழாதா?. செந்திலு, செந்திலு. ஓட்டு விழாதுகிறாதா, ஒரு சில அறிகுறிகளை வைச்சு தெரிஞ்சுக்கலாம். தூரத்திலா பைக் சத்தமா கேட்குதா?. ஆமாம் கேட்குது. ஜய், ஜய். என்னப்பா?. டிவியில் எல்லாம் உங்கள் விஜய், உங்கள் விஜய் னு பாட்டு கேட்குதா?. ஆமாம் கேட்குது. வழிநெடுக னர் னர் பேனரா இருக்குதா?. ஆமாம் இருக்குது. லேசா தலை தலையாய் மக்கள் கூட்டமா கிளம்பி வர மாதிரி இருக்குதா?. ஆமாம் கிளம்பிட்டாங்களே, நம்மலா மறந்து கிளம்பிட்டாங்களே.
விஜய்னா அவ்ளோ பயம் திமுகவிற்கு...
காலஞ்சென்ற நடிகர் கலைமாமணி விவேக் அவர்களின் நகைச்சுவை காட்சி நினைவுக்கு வருகிறது. அவர்க்கு take diversion கொடுத்து ஆந்திராவுக்கே அழைத்து சென்று விடுவார்கள், சென்னையில் இருந்து. அது போல இவர்கள் கரூரிலிருந்து கேரளா போகாமல் இருந்தால் சரி.
ஒரு நடிகரைப் பகைத்தார்....பகைத்தவரின் கட்சி சுமார் 12 வருடங்கள் எழுந்திருக்க முடியவில்லை... இன்று மற்றொரு நடிகர் இன்னொரு நடிகரை முடக்கப் பார்க்கிறார்.... முடிவில் ஆட்சி அதிகாரத்தை இழந்து அரசியல் அனாதை ஆகப்போகிறார். சரித்திரம் திரும்புகிறது.
இந்த நடிகரின் டைரக்டரே திமுக தான்.
விஜய் வெற்றி பெற திமுக நிர்வாகிகள் கடுமையாக உழைக்கின்றனர்
இது போன்ற குறுக்கு வழி சூழ்ச்சிகளால் மாற்று பாதையில் நடு நிலை வாக்காளர்களும் செல்ல துவங்கி விடுவர்