வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நாங்களே ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை தான் மக்களுக்கு ஏதோ நல்லது செய்கிறோம், அதற்கான நல்ல பெயரையும் கிடைக்க விடாமல் செய்தால் கோபம் வரத்தானே செய்யும்!
அப்போது, ஆவின் பால் விலையை குரைக்காத தமிழக அரசின் மீது என்ன நடவடிக்கை?.
Dismissal
கூடுதல் ஜிஎஸ்டி வாங்கும் கடைகள் பற்றிப் புகாரளிக்க தொலைபேசி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை விளம்பரமாக வெளியிடலாம். எல்லா ஊடகங்களும் கட்டாயம் வெளியிட வேண்டும்
நீங்க பெட்ரோல் விலையை குறைக்க சொல்றிங்க.. விலை ஏத்தினது குறையாது.. ஏஜெண்டுக்கு, சில்லறை வியாபாரிக்கு தான் லாபம். பொருள்களின் விற்பனை விலை குறைத்து அனுப்பினால் ஒழிய யாரும் புதிய வரி குறைந்த விலைக்கும் விற்க மாட்டார்கள்.
ஜி.எஸ்.டி., முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்களை கண்காணிக்கிறார்களாம். எப்படிப்பா கண்டுபிடிப்பீங்க. உங்களால முடியாதுன்னு அவங்களுக்கு தெரியும். அதனால் தைரியமாக கொள்ளையில் ஈடுபடுவார்கள். இதனால் ஒவ்வொரு ஹோட்டலிலும் சென்று தோசை விலை இட்லி விலை குறைந்துள்ளதா என்று பார்ப்பீர்களா? யாரும் ஜி.எஸ்.டி. யை காரணம் காட்டி ஏற்றிய விலையை ஒருபோதும் குறைக்கப்போவதில்லை. வேறு ஏதாவது சொல்லி விலையை ஏற்றுக்கொள்வார்கள். உங்களது அறிவற்ற தனத்தால் இன்றைக்கு பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான்.
என்ப வார்னிங்? கடைல கேட்டா போன மாசம் அதிக விலைக்கு வாங்குன சரக்கு இன்னும் வித்து முடியகேங்கறான். இவிங்களும், இவிங்க ஜி.எஸ்.டி யைக்.குறைச்ச லட்சணமும். எல்லாம் பித்தலாட்டம் ..
துர்வாஷ், இந்தியன் எவ்ளோ போலி ஐடி உனக்கு 200 ஓவா சொம்பஎ நீ ?? ஹா ஹா ஹா சூப்பர்
என்ப வார்னிங்? கடைல கேட்டா போன மாசம் அதிக விலைக்கு வாங்குன சரக்கு இன்னும் வித்து முடியகேங்கறான்.இவிங்களும், இவிங்க ஜி.எஸ்.டி யைக்.குறைச்ச லட்சணமும்.
இந்தியன் துர்வாஷ்,எவ்ளோ போலி ஐடி உனக்கு 200 ஓவா சொம்பஎ நீ ?? ஹா ஹா ஹா சூப்பர்
அரசின் ஆவின் பொருட்கள் விலையை குறைக்காமல். ஏதோ மக்கள் நலனுக்காக தள்ளுபடி என்று ஏமாற்றுவது ஏனோ
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுங்கள் எஜமான்
தமிழகத்தில் ஹோட்டல் உணவு பண்டங்கள், சூப்பர் மார்க்கெட் பொருட்கள் அனைத்தும் அதே பழைய விலையில் அல்லது கூடுதலாக விற்கப்படுகின்றன. சில கடைகளில் வரி குறைப்பு கணினியில் செய்யாமல் அதே வரியில் விற்கிறார்கள். நேற்று செங்கல்பட்டு போய்வரும்போது சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள எ2b ல் சாப்பிட்டேன், முன்பைவிட விலை அதிகமாக விற்பதுபோல் தெரிகிறது. சாலையோர உணவகங்களில் விலை எறியுள்ளதே தவிர குறையவில்லை. சென்னை சூப்பர் மார்க்கெட் களில் விலை குறையவில்லை. மத்திய அரசு பொருள் விலை கட்டுப்பாடு மற்றும் வரிகளுக்கு தனி vigilance அமைத்தும் உதவி தொடர்பு எண்கள், மக்கள் எளிதாக பயன்படுத்தி வரிகளை கண்டறிய ஆப் என துரித நடவடிக்கை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் GST யால் தமிழக மக்களுக்கு பலன் இல்லை.
A2B to be audited as per this allegation. If anybody has A2B bill with old GST rate still, it can be escalated.
யாருக்குங்க புகார் செய்வதற்கெல்லாம் நேரமிருக்கு? இதெல்லாம் முதலில் அரசாங்கம் யோசித்திருக்க வேண்டும்.