வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தமிழகத்தில் குற்றவாளி அமைச்சர்களுக்கு கோடிக்கணக்கில் செலவழித்து உச்சநீதிமன்றத்தில் இருந்து விடுதலை வாங்கிக் கொடுக்கிறார் ஸ்டாலின்.
மாநில அமைச்சரின் மகனை மாநில அரசே கைது செய்கிறதா?
தவறு செய்துவிட்டு தப்பிக்க, குஜராத்தில் திராவிட ஆட்சி இல்லை.
உலக மகா நடிப்பு மக்கள் மன்றத்தில் எடுபடாது
அரசு மற்றும் பொது மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் இது போன்ற ஜந்துக்களை அரை நூற்ராண்டாவது சிறையில் வைக்க வேண்டும். பனி நிறைவு கொடுத்த அதிகாரியையும் சிறையில் அடைக்க வேண்டும். தமிழகத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தில் பல கோட்டைகளை கட்டியிருப்பதாக தகவல்.
இதனால் தான் சொல்கிறேன். அரசியலில் யாருமே யோக்கியர்கள் இல்லையென்று. தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறும் பாஜகவினர் தங்கள் கட்சியில் இருக்கும் அனைவருமே சத்திய சீலர்கள் ஒரு நயா பைசா கூட அரசியலில் சம்பாதிக்க மாட்டோம். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே எங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றோம் என்று சத்தியம் செய்வார்களோ. கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். ஏனெனில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அனைத்து கட்சிகளும் (பிஜேபி உள்பட) ஆளுங்கட்சி மட்டும் சம்பாதிக்கிறார்கள். நாமும் ஆட்சியில் அமர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்று தான் இலவு காத்த கிளியாக காத்துகொண்டு உள்ளனர். மக்கள் சேவை என்பதெல்லாம் காதில் பூச்சுற்றும் வேலை. மக்களும் அதை நன்கு உணர்ந்துள்ளதால் தான் எதிர்கட்சிகளை அண்ட விடாமல் வைத்துள்ளனர். ஆகையால் தாமரை ஒருநாளும் தமிழகத்தில் மலரவே மலராது.
அங்கு 75 கோடி..இங்கு 30000 கோடி.....
குஜராத்தில் பாஜக அமைச்சர் மகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இங்கு திருட்டு திராவிட கட்சிகள் திருட்டுத்தனம் வெளியே வந்து உள்ளதா ஆகவே கண்டிப்பா 200 ரூபாய் போட்டா பிரியாணி உங்களுக்கு ரெடி
பாஜக கைப்பற்றியிருக்கும் அதிகாரத்தோடு ஒப்பிட்டால் நடந்த ஊழல் மிகக்குறைவு. ஆனால் சினிமாவில் பல தில்லாலங்கடி வேலை செய்து நம்பர் ஒன்னாக காட்டிக்கொண்டவர்கள் அதிகாரத்திற்கு வந்தால், கட்டாயம் ஊழலில் சாதனை படைப்பார்கள், சினிமாவைப்போல் அல்லாமல் உண்மையாக. நல்ல வேளையாக தமிழ் நாட்டைக் காப்பாற்ற அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டது.
முக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே பா ஜ க வே ஆண்டாலும் மந்திரியின் மகன்களே ஆனாலும் கைது இதுவே ஜனநாயகத்தின் வெற்றி நீதிமன்றத்தால் பலமுறை குட்டுப்பட்டும் மந்திரி பதவி கொடுத்து இலாக்கா இல்லாமல் அதிகாரம் கொடுத்த, இன்னும் அண்ணா பல்கலை குற்றவாளி மற்றும் சார் இவற்றைப்பற்றி கவலைகொள்ளாமல் டாஸ்மாக் எதிராக நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்ற ஊழல் டாஸ்மாக் மன்னராட்சியை விட கொடுமையான வில்லங்கமான பொய்யை மட்டுமே விளம்பரப்படுத்தி மக்களை மாயையில் வைத்திருக்கும் கொடுந்திராவிட ஆட்சியைவிட குஜராத்தி மாடல் அரசு சிறந்ததே.
அங்கும் வாரிசுகளால்தான் தலைவலி போலிருக்கிறது இது குஜராத் மாடல் தமிழகத்துக்கு எவ்விதத்திலும் இளைப்பில்லை என்று காட்டுகிறது
ED IT CBI எல்லாம் இங்கு போக மாட்டார்களா எதிர் கட்சி ஆளும் மாநிலம் என்றால் தான் போவார்களா
இங்கே 30000 கோடி ஊழல்....
தற்குறி எங்கு குற்றங்கள் மறைக்கப்படுகிறதோ அதிகம் நடக்கிறதொ அங்கு தான்டா செல்வார்கள்?
கைது செய்திருப்பதே குஜராத் போலிஸ் தான்யா.. இதுக்கு ED, IT, CBI எல்லாம் தேவையில்ல.. இதே தமிழ்நாட்டில் சாதாரண வார்டு கவுன்சிலர் பையன் மேல் இங்கிருக்கும் போலிஸ் கை வைக்க முடியுமா.. மத்தவங்க மேல் குத்தம் சொல்ற அளவிற்கு தகுதியை வளர்த்துக்குங்க மொதல்ல.. என்ன டிசைன்றா நீங்க.....!!!