வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அதனால் ஒவ்வொரு ஹிந்துவும் ஐந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறாரா?
மதம் மதம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி பிழைக்கும் சங்கி கூட்டம்
கோபால் ஜீ எந்த ஹிந்துக்களை சொல்கிறார் காவடி எடுக்கும் பெரும்பாளான ஹிந்துக்களையா அல்லது கல்லா கட்டும் ஹிந்துக்களையா பாரத ஹிந்துக்கள் தான் புரியாமல் கேட்கிறார்கள்
நிச்சயமாக உன்னை போல ஜால்ரா இந்துக்கள் கிடையாது சிவநாயகம்
பங்களாதேஷி மற்றும் பாலைவனம் கலாச்சாரத்தால் மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இரண்டாவது பிரிவினையை உண்டாக்க அவர்கள் gulf நாட்டு பணத்துடன் வேலை செய்வது தெரிகிறது.
அவர் பேசியது 100 சதவீதம் உண்மை.... பாலைவன மார்க்க ஆட்களுக்கு.... மதத்தின் பெயரால் நாட்டை பிரித்த பின்பு.... அவர்களை இங்கே இருக்க அனுமதித்தே தவறு.... நாட்டின் பிரிவினைக்கு பின்பு இங்கே இருந்த மார்க்க ஆட்கள் எத்தனை சதவீதம் அதிகரித்து இருக்கிறார்கள்.... பாகிஸ்தான் நாட்டில் இருந்த இந்து மற்றும் சீக்கியர்... பார்சி.... போன்ற சிறுபான்மையினர் எத்தனை சதவீதம் குறைந்து இருக்கிறார்கள் என்று பார்த்தாலே உண்மை தெரிந்து விடும்..... யார் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று !!!
நாங்கள் ஒற்றுமையாதான் இருக்கோம் உங்கள போன்ற தலைவர்கள்தான் வந்து பிரிவினையை உருவாக்குகின்றீர்கள்
ஆமா நீங்க ஒற்றுமையாதான் இருக்கீங்க .அதனாலதான் கோவையில் 1998 ல் 58 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் வாழ்நாள் ஊனமாக இருக்காங்க. சமீபத்தில் சிலிண்டர் வெடிப்பு என ஏமாத்த பார்த்தீங்க. அணைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு mp, 5000 வருஷ பழமையான தமிழ் கடவுள் முருகன் மலையில், ஒரு 500 வருசத்துக்கு முன்பு கொள்ளையடிக்க வந்த மொகலாயன் சமாதி என்று சொல்லிக்கொண்டு ,தமிழ் குமரன் மலையின் புனிதத்தை கெடுக்கவும் செயிரீங்க ...
earth movers மண்ணை தோண்டு ....சாக்கடையை தொண்டாதே
உண்மையை சொன்னதற்கு நன்றி அம்மன்
Amman Earth.... அட நீங்க வேற.... அவரே போலி பெயரில் இருக்கும்.... பாலைவன ஆள்.... அப்படி தான் பேசுவார்.
இவனின் GST கிடைக்கும்
நீங்கள் மட்டும் ஒற்றுமையாக இருந்து பயன் இல்லை ....அனைத்து மதத்தினருக்கும் அந்த உணர்வு இருக்க வேண்டும்.....நாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் நினைத்தால் .....மதரீதியாக எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டு .....நாட்டையும் பிரித்த பாவிகள் அவர்கள் .