வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அகில உலகெங்கும் திருட்டுத்திராவிடிய களவாணி+ஊழல் காந்திகளின் தமிழருக்கு எதிரான அட்டூழியங்கள் பரவட்டும்.
அதிமுக எம்பிக்கள் தீயமுகவை பற்றி ஏதாவது சபையில் சொல்றதுக்கு முன்னாடி ஸ்டாலின் வாழ்க... ரஷ்யாவை ஆண்ட அந்த ஸ்டாலின் போல எதிர்கால அமெரிக்காவை ஆளப்போகும் இந்த ஸ்டாலின் வாழ்கன்னு சொல்லிட்டிங்கன்னா, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பித்து பிடித்து உக்கார்ந்து இருப்பாங்க... அந்த நேரத்தில் எல்லா மசோதாக்களையும் பாஸ் செஞ்சிடுங்க..
மாண்பு மிகு தம்பிதுரை அவர்கள் சொல்லுவது மிகவும் சரி .
உண்மை தானே? சொன்னா ஏன் கோவம் வருது? அப்போ கச்சத்தீவை இவனுக கொடுக்காம தன்னால ஸ்ரீலங்காவுல சேந்துடுச்சா? திருட்டு கும்பல்ங்கறது சரியாதான் இருக்கு.
Dravidiya Karunanithi wants to escape from Sarkaria commission. he was blackmailed to keep quiet when katcha theevu given to srilanka by Indira Ghandhi
திமுக காங்கிரஸ் இரண்டுமே மக்களை பற்றி கொஞ்சமும் சிந்திக்காத கட்சிகள் அல்ல அல்ல கம்பெனிகள். ஊழலில், ரவுடிசத்தில், கட்டப்பஞ்சாயத்தில், தேச விரோத செயலில், ஜாதி அரசியலில் தனக்கு என்ன லாபம் என்பதை மட்டும் குறிக்கோளாக செயல்படும். மக்கள் நாசமா போனால் அவர்களுக்கென்ன. தேர்தலில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் ஜெயித்துவிடலாம் என்ற மமதையில் இருப்பவர்கள். இதற்கு நிச்சம் முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.
இன்று கச்சத்தீவை பற்றி வாய் கிழிய பேசும் திமுக வினர், அன்று மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த போது, வாய் மூடி மவுனமாக இருந்தது ஏன்? இன்று தமிழக மீனவர்கள் இலங்கையால் படுகின்ற துயரங்களுக்கு காரணம் காங்கிரஸ் கட்சியும், திமுக வுமே!
கச்சத்தீவு என்பது திமுகவின் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். அதைப்பற்றி யாராவது பேசினால் கோபம் வராமல் இருக்குமா, அதற்கு இடையூறு செய்யாமல் இருப்பார்களா? திமுகவின் வரலாறே கறுப்பாகத்தான் இருக்கும். அவர்கள் மக்களுக்கென செய்த நன்மைகள்தான் வெள்ளை அத்தியாயம் என்று சொல்ல வேண்டி இருக்கும். கருப்பு அத்தியாயங்களில் சில - கச்சத்தீவு, காவேரி ஒப்பந்தம், இலங்கைத்தமிழர் பிரச்சனை, இந்திய அரசின் தகவலை விடுதலைப்புலிகளுடன் பகிர்ந்துகொண்டது, சட்ட ஒழுங்கு, ஜாதியப்பிரச்சனைகள், தீவிரவாத ஆதரவு... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
கட்ச தீவை மீட்கவேண்டும் என்று திமுக எம்பிக்கள் பேச மாட்டார்கள். யாராவது பேசினாலும் கூச்சல் குழப்பம் ஏற்படுத்துவார்கள்.
தி மு க வினர் நம்மிடம் மட்டும் வாய் கிழிய பேசுவார்கள். எல்லோரும் திருட்டு கூட்டம்.
இதோ பார்றா உண்மையா சொன்னா கோவம் வர்றத...