வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பழமுதிர் நிலையங்களில் விற்காத அழுகும் நிலையில் உள்ள எல்லா பழத்தையும் அடித்து பச்சை பால், சர்க்கரை கொஞ்சம் பனிக்கட்டி போட்டு கொடுத்தால் சப்பு கொட்டி சாப்பிடுவோம்...
ஆயிரம் ரூபாய் அபராதம் பத்து நாட்களுக்கு வியாபாரம் செய்யக்கூடாது. ஏற்கனவே வியாபாரம் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு தடை இல்லை. பத்து நாட்கள் மட்டும் புதிய வாடிக்கையாளர்களுடன் வியாபாரம் செய்யக்கூடாது. இதுவே எனது கட்டளை எனது கட்டளையே சாசனம்.
அதாவது கூமுட்டையை யூசு பண்ணுறாங்க .....
அட போங்கப்பா, இதே ஒரு நியூஸ் ன்னு போட்டுக்கிட்டு. உழவர் சந்தையில விக்காத அழுகின வாடிப்போன மிதிபட்ட காய்கறிகளை எல்லாம் வாங்கிட்டுப்போயித்தான் ஹோட்டல்ல சமைச்சு போடறாங்க. என்னமோ முட்டையை மட்டும் சொல்லறீங்களே?
அழுகிய முட்டையில் ஆம்லட் போட முடியாது தெரிந்து விடும் கப்சா வுக்கு அளவே இல்லியா
மேலும் செய்திகள்
தீபாவளி இனிப்பு - காரம் சுவையுடன் தரமும் அவசியம்
20-Oct-2024