வாசகர்கள் கருத்துகள் ( 8 )
No Good
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு என்ன வேலை. இந்த தமிழர்கள் என்னும் அகதிகளை விரட்டவேண்டும்.
மக்களின் பிரச்சனைகளை தீர்க்க தான் ஆட்சியாளர்கள். இவர்கள் தீர்க்க அவர்கள் ஏன் வெட்டி சம்பளமும் படிகள் வாங்க வேண்டும். திருப்பூர் இல் சட்ட மீறி மசூதி கட்டப்பட்டது. அதை இடிக்க உயர் நீதிமன்றம் 2 நீதிபதிகள் உத்தரவு போட்டும் 1 வருடமாக இன்னும் நடவடிக்கை இல்லை. இது வங்க கள்ள குடியேறி கட்டியது. ஓட்டு பிச்சை எடுக்கும் அரசுக்கு இந்த சூடு சுரணை இல்லாத மத சார்பற்ற இந்துக்கள் பதில் சொல்ல வேண்டும்
சட்டத்தை காக்க வேண்டிய காவல்துறையே ஒரு மதத்திற்கு எதிராக செயல்படும் பொறுப்பற்ற போக்குக்கு சட்டப்படி கடுமையான தண்டனை இல்லை என்பதாலேயே.
கடவுளை தவிர வேறு மக்கள் பிரச்சனைகள் எதுவும் பேச தெரியாது இவர்களுக்கு
பால் தினகரன், மோகன் லாசரஸ் இவர்களை மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசுங்கள் என்று என்றைக்காவது கேட்டிருக்கோமா
ஓட்டு போகுது முருகா....அதுக்கு போய் காவடி எடு
இந்த கேள்வியை பிற மத தலைவர்களிடம் எழுப்ப முடியுமா எனக் கேட்க நினைத்தால்??? முடியவில்லை. பிற மதத்தினருக்கு இது போல் எந்த சங்கடத்தையும் இந்த அரசு தரவில்லை. ஓட்டு வங்கி அரசியல்.