வாசகர்கள் கருத்துகள் ( 34 )
புரமோசன் நிச்சயம்
they know who did it. the police do not want to catch the culprit. all political boss's Will
13 வருடங்களை கடந்தாச்சி .துப்புதுலங்கவில்லை .எதற்கும் தென்காசி புளியாரை கருப்பசாமியிடம் ஒருமுறை கேட்டுப்பாருங்கள் .அவர் ஏதாவது துப்புக்கொடுப்பார் .
ரீலு அந்துபோச்சு
ஜெய காலத்தில் இவர்கள் எல்லாம் குண்டர் சட்டத்தில் உள்ளெ போய் இருக்க வேண்டியது. ஜெய செய்த தவறு இவர்களை விட்டு வைத்தது. இப்போது இவர்கள் அராஜகம் மீண்டும் திருச்சியில் தொடர்கிறது.
இந்து மதவாத குண்டர்களின் பின்னணிதான் அனைத்திற்கும் காரணம். அரசியலுக்காக அதிமுக இந்து பரிவாரங்களும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய கொலைவெறி தாக்குதல்
இப்படி புளுகித்தான்...
கொலை..... குண்டு வெடிப்பு..... எல்லாம் உங்கள் கும்பல் நடத்தும் இழி செயல் ....இதை தான் சந்தில் சிந்து பாடுவது என்று கூறுவது.
இப்படித்தான் பாகிஸ்தானி முஸ்லீம் தீவிரவாதி கசாபையும் , குசராத்து ரயில் எரிப்பு ஈடுபட்ட பன்றிகளை காப்பாற்ற முயன்றீர்கள்
நான் சொல்றேன் உன்னை மாதிரி தீவிரவாத கோஷ்டிதான் இவனுக்கு பயிற்சி கொடுத்தது.
சிபிஐ விசாரணை வேண்டாம் என கதறி கதறி அழுதார்கள் போல.
இந்த தேடுதல் வேட்டையே உண்மைக் குற்றவாளி பக்கம் மக்களின் பார்வை பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால் பொது ஜனங்கள் எல்லோருக்கும் உண்மைக்குற்றவாளி யார் என்று தெரியும். ஏன், தேடும் கழக காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும்.
இன்னும் நுறு ஆண்டுகள் ஆனாலும் உண்மையான கொலையாளியை கண்டு புடிக்க முடியாது. இதே போல 2006ல் மதுரை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் பல்லாயிரம் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிந்திருந்த கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற உள்ளாட்சித்துறை அமைச்சரை ஒருவன் கத்தியால் குத்த வந்தானாம். அந்த குத்த வந்தவனையும் இன்று வரை கண்டு புடிக்க முடியாமல் நமது போலீஸ் இருக்கிறது.
அது Z plus பாதுகாப்புக்காக பந்தா நடந்தப்பட்ட நாடகம்.
கட்டுமரம் ஒருமுறை கே என் நேருவிடம் என்னப்பா, திருச்சியில் மலைக்கோட்டையை தவிர எல்லாத்தையும் சுருட்டிட்டியாமே என்று கேட்டாராம். அதற்கு கே என் நேரு என்ன தலைவரே, நீங்க சென்னையில் சுருட்டியதைவிடவா நான் சுருட்டிவிட்டேன் என்று சிரித்துக்கொண்டே மழுப்பினாராம். இருந்தாலும் தலைவர் கேட்டுவிட்டாரே என்று சங்கடப்பட்டுக்கொண்டு தலைவரை கூல் செய்ய கணியக்காவிற்கு திருச்சியில் ஒரு சொத்து வாங்கிக்கொடுத்ததாக தகவல். அதேபோல செம்மொழி மாநாடு கோவையில் நடந்தபோது கட்டுமரம் கட்சியினரிடம் கணியக்காவிற்கு கோவையில் சொத்து ஏதும் இல்லை என்று வருத்தப்பட்டு சொன்னாராம். அதனால் கணியக்காவிற்கு திருட்டு திமுகவினர் கோவையிலும் ஒரு சொத்து வாங்கிக்கொடுத்ததாக தகவல். கட்டுமரம் தனது குடும்ப சொந்தங்களுக்கு சொத்து சேர்த்ததில் எவ்வளவு உஷார் பாருங்க. இப்போது வழக்கு என்று வந்தால் அண்ணாமலை கணியக்காவின் இந்த சொத்துக்களை பற்றியும் கோர்ட்டில் கேள்வி கேட்பார். அப்போது கணியக்கா கோர்ட்டில் என்ன பதில் சொல்வார்?. பிறகு என்ன வழக்கம்போல வெள்ளைக்கொடியுடன் கணியக்கா ஜகா வாங்கி திரும்பி வந்த சுவடு தெரியாமல் ஓடி விடுவார். இதில் கொடுமை என்னன்னா, இதை படித்துவிட்டும் ஒரு சிலர் கட்டுமர திருட்டு திமுகவிற்கு அடுத்த தேர்தலிலும் ஓட்டு போடுவார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.
மேலும் செய்திகள்
கைதியிடம் விசாரணை
03-Aug-2025