வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வேகாத பகோடா தான் பாமரன்
ஸ்ரீசிட்டி சென்னை அருகில் மற்றும் தமிழ் நாட்டின் மனித வளத்தை நம்பி தனியாரால்... ரிப்பீட் தனியாரால் நடத்தப்படும் தொழில்பேட்டை... அங்கு உள்ள நிறுவனங்களின் நடு மற்றும் முதுநிலை அதிகாரிகள் கிட்டத்தட்ட அனைவரும் சென்னையில் இருந்து போய் வருபவர்கள்... அங்கு இருக்கும் நிறுவனங்கள் யூஸ் பண்ணுவதும் சென்னையில் இருக்கும் துறைமுகங்களை தான்... நொய்டாவில் குர்கானில் பரீதாபாத்தில் வரும் வளர்ச்சி டில்லியின் தோல்வின்னு சொன்னால் நம்பும் பகோடா பீஸ்கள் இந்த நியூஸ் படிச்சிட்டு குதூகலிப்பார்கள்... அட அப்ரசண்டிகளா அந்த தனியார் தொழில் பேட்டை கூட காங்கிரஸ் ஆட்சியில் வந்தது...
EERA VENGAAYAM PAAMARAN IVVALAVU KEVALAMA 200 OOVAA COOLIKKU MUTTU KODUKKUREENGA.UNGA MAGAN THAYAARA INBAAVUKKU KODI PIDIKKA. NEENGA ELLAM INDHA MANNIN SAABA KEDU. IPPADIYAA EAKAR KANAKKIL POYYA SOLLI MUTTU KODUPPEENGA ADHUVUM JUST 200 OOVAA COOLIKKU.
பாமர மூளைக்கு மாநில.எல்லைகள் தெரியுமா...ஓசூர் தாண்டினால் கர்நாடக மாநிலம் அறிவிலி
I DONT CARE.THAM8ZHAN ELLAM VELAIKKU PONA EN MAGAN PERANUKKU KOTHADIMAI AAGA POSTER OTTA AAL VENDAAMA.IPPO ENAKKU MUTTU KODUKKUM OOPIS VENUGOPAL OVIYA VIJAYAN PONDRA KOMAALIGA PILLAIGAL EN SANDHADHIKKU KOTHADIMAI AAGA 200 OOVAAVUKKU VELAI .ADHUDHAAN DRAVIDA MODEL VELAI.
டெல்லிக்கு அருகாமையில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா மற்றும் ஹரியானாவின் குர்கான் தொழில் நகரங்கள் மற்றும் பெங்களூருக்கு அருகாமையில் உள்ள தமிழகத்தின் தொழில் நகரான ஹோசூர் போன்றே சென்னைக்கு அருகாமையில் உள்ள ஸ்ரீசிட்டியை ஆந்திர அரசு தொழில் நகரமாக மாற்றி உள்ளது! இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? இது தமது மாநிலத்தின் தொழில்துறை முன்னேறத்துக்கு அந்தந்த மாநில அரசுகளின் ஒரு வகை ஸ்ட்ராடெஜி, அவ்வளவுதான்!
ஓங்கோல் வளர்வது மகிழ்ச்சிதானே?
என்ன பெரிய தொழில் எங்களுக்கு சாராயம் இருக்கிறது அது போதும்
எங்களுக்கு இப்போது தொழிலா முக்கியம் இல்லாத இந்தி திணிப்பு இன்னும் எதுவுமே தெரியாத தொகுதி மறு சீரமைப்பு அதுதான் முக்கியம் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு ஓட்டு வாங்க வேண்டும் மற்றபடி தொழில் எல்லாம் எங்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை
ஸ்டெர்லைட் ஆலையை முடியாச்சி. சாம்சங்க்கு கொடைச்சல். டங்ஸ்டன் ஆலை நிறுத்தம். இப்படி எல்லாம் நடந்தா எவன் வருவான்.
இப்பதான் முதலுடு வெளியேறுதாக்கும்? ரொம்ப நாளாவே கலப்பட நெய் திருப்பதிக்கு போய்க்கிட்டே இருக்கே..
இப்போ எங்களுக்கு நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை பிரச்சனை தான் முக்கியம் வேலைவாய்ப்பு பத்தி கவலை இல்லை அரிசி ஒசி மாதம் ஆயிரம் தர்றோம் சாப்பிட்டுட்டு கலைஞர் டிவி பாருங்க இந்தி தெரிஞ்சவங்க வடநாட்டு கங்கு வேலைக்கு போகட்டும் இங்லீஷ் நல்லா தெரிஞ்சவங்க மேலை நாடு போகட்டும் உருது அரபி தெரிஞ்சவங்க வளைகுடா நாட்டுக்கு போய் வேலை செய்யட்டும் மத்தவங்க பேரன் வளர்ச்சிக்கு பாடுபடட்டும்