வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் மாநாட்டுக்கு தமிழர்கள் புறக்கணிப்பு மற்றும் தமிழர்களுக்கு அழைப்பு கிடையாது. ஆனால் உ. பி க்காரனுக்கும்,பீகார் காரனுக்கும், குஜராத் காரனுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பா? அந்த முருகனுக்கே அடுக்காது!
இதற்கு பின் இருப்பது யார் என்று முருகன் அறிவார்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் துணைவி துர்கா அவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுங்கப்பா. அவர் கட்டாயம் வருவார்.
சங்கிகளின் பொய்பிரச்சாரத்தை, மதவாதிகளின் தேசிய தனத்தை, மக்கள் நன்றாக பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள் ,
பிரியாணி இருக்காது என்ற கோவத்தில் இது குரைகிறது
நீதிபதிகளின் தீர்ப்பு கேலி கூத்தாக உள்ளது. ஒருவர் தண்டணை என்கின்றார். மற்றொருவர் விடுவிக்கின்றார். அப்படி என்றால் தண்டணை என்று கூறியவர் முட்டாளா? இது தனிபட்ட கருத்து என எண்ணுக்கும் தவிர நீதி என கூறமுடியாது.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.