வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Ever since Al Umma was found to have established itself there, the city permanently turned for the worse. Ukkadam and other suspicious areas should be regularly searched by NIA with the protection of Paramilitary personnel. It's definitely a warning sign if the Principal of a so-called Arabic college is doing anti national activities.
ஒரு கல்லூரி முதல்வர் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்கிறான் என்றால் நம்முடைய கல்வியின் நிலை என்ன நாடு எங்கே போய்க் கொண்டிருப்பது இருக்கிறது என்று தெரியவில்லை
தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு கோவை ஒரு நல்ல உதாரணம்!
நாடு முழுவதும் அந்த அமைதி மார்கத்தினர் நடத்தும் அரபிக் கல்லூரிகள் அனைத்தும் மொத்தமாக மூடப்படவேண்டும். அவர்கள் நம் நாட்டின் அமைதியை குலைக்க கல்லூரி என்கிற பெயரில் சதி செய்துகொண்டிருக்கின்றனர். பாக்கிஸ்தான் தெரிந்தே பயங்கரவாதிகளை வளர்க்கிறது. நாம் தெரியாமல் அவர்களை வளர்க்கிறோம். அது நிறுத்தப்படவேண்டும்.
முதலில் எல்லா மாதரசாக்களையும் மூடு. அல்லது உள்ளே சிசிடிவி கேமராவை பொருத்து.